Part (2-3)
❤️❤️❤️K💞M❤️❤️❤️
ஏங்க...
வந்து ரொம்ப நேரம் ஆகுதா?....இல்லை..யா? பின்ன....
வீட்ல சொல்லிட்டு வர கொஞ்சம் நேரம் ஆகிடுச்சுங்க...என்று
புடவையின் தலைப்பில் நெற்றியின் வியர்வையை துடைத்தாள்.சரி வா....
வண்டிய எடு...ம்ம்ம்....
சரி இந்தாங்க... இத புடிங்க....இது வேற... என்ற படி அவளிடமிருந்து பர்ஸை வாங்கினான்...
வண்டியில் அமர்ந்தபடி...
ஏங்..க...
பின்னாடி உக்கார மாட்டிகளா!??...நேற்று நடந்தவை
மனக்கண்களில் தோன்ற...
அ...து..
இல்...லநீ தனியா
உக்காந்தே பழகு.... அப்பதான்...
தைரியம் வரும்....என்றான்.(அரை மனதுடன்)..
தலை அசைத்து... வண்டியின் கிக்கரை உதைத்து Start செய்தாள்...மெதுவா....
மெதுவா....
ஆஹான் அப்டி தான்... என்றபடி வண்டியின் பின்னே ஓடினான்....ஊஞ்சல் ஆடுவது போல... சாலையின் இரு ஓரத்திற்கும்
வண்டி சென்றது....
பழையபடி.... வண்டியை மோசமாக ஓட்டினாள்..ஹேய் பாத்து பாத்து..
Straight -a புடி..
இடுப்ப வளைக்காம ஓட்டு....என்றபடி....
விழ போனவளை...
ஓடிச்சென்று பிடித்தான்.....முழுவதும் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்...
Sorry...
Sorry ங்க... என்றபடி பதற்றமாய்..
எழ முயற்சித்தாள்..அவளுக்கு எழ
உதவி செய்து கொண்டே...
ஏன்? என்னாச்சு..
நல்லா தானே ஓட்டுன.. அப்புறம் என்ன??....இல்லங்க... தனியா ஓட்ட பயமா இருக்கு....
அதா..ன் என்று இழுத்தாள்....ஒரு நொடி கண்களை மூடி...
மூச்சை இழுத்து விட்டு...
சரி... சரி....
வண்டிய சரியா புடி....
என்று..... பின்னால் சென்று அமர்ந்தான்.....ம்ம்ம்.... Start பண்ணு...
மனதில் பதட்டம் சிறிது நீங்கியவளாய்....
ஆக்ஸிலேட்டரை கவனமாக இயக்கினாள்...
அப்போதும் வண்டி தடுமாறியது....