பகுதி- 18

6.9K 190 9
                                    

ரியா எவ்வித உணர்வும் இன்றி பொம்மை போல பிறர் சொல்வதை செய்து கொண்டு ஸ்டேஜில் நின்றுகொண்டிருந்தாள்...
இதை அருகிலிருந்து நோட்டமிட்டுகொண்ட அணுவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.......

பின் மணமகளும் மணமகனும் அவரவர் அறைக்கு செல்லும்படி கூறினர்..... ரியா பொறுமையாக கண்ணீரை அடக்கிக்கொண்டு தன் ரூமிற்கு சென்றாள்..... ரூமை நெருங்கியதுமே கண்ணீர் கீழேவிழ ஆரம்பித்தது.... அணு மட்டும் அவளுடன் உள்ளே சென்றாள்......

பின் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள்........ கடவுளே ஏன் என்ன இப்படி சோதிகிறிங்க... நா அவன லவ் பன்னேன் அவன்கூட வாழனுனு நெனச்சேன்...எனக்கு எல்லாமே அவனா இனுக்கனுனு ஆசப்பட்டேன்....... ஆனா அப்போ என்ன விட்டுட்டு போனான், என்னென்னவோ பேசி......

இப்போ இவ்ளோ வருஷத்துக்கப்பறம் அவன ரொம்ப கஷ்டபட்டு மறந்தேன் அணு,..... இப்போ வேற வாழ்கைக்கும் தயாரானேன் எனக்கு இது எதுமே ஈசி இல்ல...
ஆனா இப்போ என் கண்முன்னாடி நிக்கறான் ..... இவ்ளோ வருசம் என் லைப்ப நரகமாக்கிட்டு போனவன்....
என்ன தினமும் அழவச்சவன்....... என் சந்தோசத்தையே எடுத்துக்கிட்டு போனவன்...... இப்போ வந்து நிக்கறான்......இவன என் லைப்ல பார்க்கவேகூடாதுனு இருந்தேன் ...... ஆனா அவன் அவ்ளோ தைரியமா கண்முன்னாடி நிக்கரான் எதும் நடக்காத மாதிரியே...... ஐ ஹேட் ஹிம் அணு.... இவன நா கல்யாணம் பன்னிக்கல......
எனக்கு எதுமே வேண்டாம்.... நா இப்படியே இருந்துக்குறேன் ...... என் இதயத்த சுக்குநூறா உடைச்சுட்டு போனவன் அவன்..... அவன எப்படி அணு நா கல்யாணம் பன்னக்குவேன்...

கௌதமும் விக்கியும் அன்னைக்கு அவன பார்க்க போனாங்க ஆனா அவங்ககூட என்கிட்ட எதையும் சொல்லவே இல்ல அணு.... எல்லாரும் இப்படி எனக்கு துரோகம் பன்னிடாங்க..... என தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.....

ரியா அழாத...... பஸ்ட் அமைதியாகு.... என்ன ஆச்சு ரியா... ஏன் இப்படி அழற ரியா..... எனக்கு ஒன்னும் புரியல நிச்சயம் பன்ற வர நல்லாதான இருந்த இப்போ என்ன ஆச்சு.......

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now