பகுதி-50

5.4K 175 28
                                    

பாஸ்கர் அவன் அறையில் இருந்து லேப்டாபில் ஆபிஸ் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த நிஷா..
அண்ணா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள்.

ஹிம் சொல்லுடா என்ன விஷயம்- பாஸ்கர்.

அது வந்துணா.. இது என் லைப் பத்துனது... என்னால நிரன்ஜ்ஜ மறக்கமுடியாதுண்ணா... எனக்கு அவன் வேணும்... இவ்ளோ நாள் நா விட்டுட்டேன்... பட் என்னால மறக்கமுடியாது அவன.... அவன் ரியாகூட இருக்கறத பார்கும்போதேல்லாம் நெருப்புல நிக்கறமாதற வலிக்குதுனா... என் இடத்துல அவள பார்க்கறப்ப...- நிஷா.

குட்டிமா என்னடா... நீ அவ்ளோ வீக்கான பொன்னெல்லாம் இல்ல டா... உனக்கே தெரியும் நவீனும் ரியாவும் எப்படின்னு... அப்படி இருக்கப்போ என்ன பன்றது... நீ அப்படியெல்லாம் நினைக்க கூடாதுடா உன்ன லவ் பன்றவன்கூட வாழ்ந்தாதான் லைப் நல்லருக்கும். நிரன்ஜ் உனக்கு ஏத்தவன் இல்ல... அதுமில்லாம அவனுக்குனு தனி லைப் இருக்கு.... - பாஸ்கர்.

அதெல்லாம் இல்ல அண்ணா.... நீங்க என்ன சொன்னிங்க நா என்ன கேட்டாலும் நிறைவேத்துவனுதான... அன்ட் நிரன்ஜ் கூட சொன்னான்ல ரியா அவன் லைப்ல இல்லனா மேரேஜ் பன்ற ஐடியா இருந்தா என்ன மேரேஜ் பன்னிக்கறனு... அந்த நம்பிக்கலதான்... அவன் பாட்டி அவன எப்படியும் கம்பல் பன்னுவாங்க.. மேரேஜீக்கு சம்மதம் சொல்லுவான் என்ன கல்யாணம் பன்னுவான்னு நெனச்சுதான் நா அன்னைக்கு அவன் சொன்னதுக்கு ஓகெ சொன்னேன்... ஆனா இந்த ரியா அவன் லைப்ல ரீஎன்றி ஆவான்னு நா நெனச்சுக்கூட பார்க்கல... என்னால அவன விட முடியாதுண்ணா... பிளீஸ் நீங்கதான் ஹெல்ப் பன்னனும்...- நிஷா.

என்னம்மா நீ என்ன கேட்கறன்னு தெரிஞ்சுதான் கேட்கறயா.... - பாஸ்கர்.

நல்லா யோசிச்சுட்டேன்... வாழ்ந்தா அவன்கூடதான்... இல்லனா.. நீங்க என்ன உயிரோட பார்க்க முடியாது என கூறி தன் ரூமினுள் சென்று தாளிட்டுக்கொண்டாள்.

அவள் பேச்சில் ஆடிப்போனவன்... அவளை பின் தொடர்ந்தான்.
பல முறை கதவு தட்டியும் திறக்கவே இல்லை.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now