அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்மா என்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு மறுபடியும் தூங்க தயார் ஆனாள் சௌமியா..
அடியே எழுந்திருடி..
மணி பதினொன்று இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு என்று கோபத்துடன் எழுப்பி கொண்டிருந்தாள் சௌமியா அம்மா லட்சுமி...🌹🌹🌹🌹🌹🌹
இப்போ ஒரு சின்ன அறிமுகம்
நம்ம கதாநாயகி பற்றி😍😍
Bsc கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்..
நல்லா எப்போவும் துறு துருன்னு எதயாச்சும் செஞ்சுட்டே இருப்பா
அவள் இருக்குற இடம் எப்போவும் கலகலன்னு இருக்கும் 💃அன்பானவள் 💕
அவள் அம்மா லட்சுமி👸
அப்பா ரவி🤴அக்கா காவ்யா
தம்பி சங்கர்
தங்கச்சி ரம்யாஅப்பா ரவி அரசு அதிகாரி நல்ல சம்பளம்...
நிறைய பரம்பரை சொத்தும் இருந்ததுனால காசுகொன்னும் பஞ்சமில்லை..நல்ல வசதியான குடும்பம்..
சௌமியா தான் செல்ல பொண்ணு அவங்க வீட்ல.
அவ என்ன கேட்டாலும் உடனே நிறைவேற்றி குடுக்கிற அப்பா..
ரெம்ப சந்தோஷமா போய்க்கிட்டு இருந்தது அவங்களோட வாழ்க்கை..
இப்படியே எப்போவும் ஒற்றுமையா சந்தோஷமா இருப்பாங்களா இல்லை அவங்க வாழ்க்கைல அமைதியை களைக்குற மாதிரி எதுவும் புயல் வீச போகுதான்னு பொறுத்திருந்து பார்ப்போம்...
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌