சிவா இன்னும் ஏண்டா இப்படியே சோகமா இருக்க..
பாரு நீ அம்மாவையும் எவ்ளோ கஷ்டப்படுத்துறனு..
நீ போனை எடுக்கலனதும் அவங்க எவ்ளோ பயத்துட்டாங்கப் பாரு என்றான் மணி..
நான் என்னடாப் பண்ண என்னால அவளை மறக்க முடியலடா நானும் முயற்சி பண்ணிட்டு தாண்டா இருக்கேன்
மறக்குறதுக்கு ஆனா நான் மறக்கணும்னு நினைக்கிற ஒவ்வொரு நொடியும் அவளை பற்றி இன்னும் நினைக்க தோணுதுடா
எல்லா நினைவும் என்னை அனு அணுவா சித்ரவதை பண்ணுது டா...அதை கேட்ட மணி கவலையுற்று அடேய் நீ இப்டி இருக்கிறது ரெம்ப கஷ்டமா இருக்குடா..
நீ சரி ன்னு சொல்லு நான் இப்போவே போய் ப்ரியா வீட்ல பேசுறேன்..
பிரியா சிவா விரும்புற பொண்ணு
அவ கிட்ட இதுவரைக்கும் காதலை சொன்னதில்லை...சின்ன வயசுல இருந்து ஒண்ணாவே வளர்ந்து படிச்சு ஊர் சுற்றி இவன் மேல நம்பிக்கை வச்சு ப்ரியாவை எங்கனாலும் டூர்க்கு வெளிய அனுப்புவாங்க..
அவளுக்கு திருமணம் நிச்சயிக்கும் போது தான் சிவாக்கு அவன் ப்ரியாவை லவ் பண்றாங்கரதையே உண்ர்றான்..
இப்போ வீட்ல சொன்னா எங்க இவ்ளோ நாள் அவங்க குடும்பத்துல இருந்த உறவும்
ப்ரியாவிடம் இருக்கும் நட்பும் இல்லாமல் போயிருமோ என்ற பயத்திலேயே சொல்லாமல் உள்ளுக்குலயே புழுவா துடித்து கொண்டிருக்கிறான் சிவா..
மணி ப்ரியா வீட்ல போய் பேசுரேன்னு சொன்னதும் டேய் வேணாம்டா பேசிறதுனா நானே சொல்லிருக்க மாட்டானா..
நான் சொன்ன மறு நிமிஷம் ரெண்டு குடுபத்துக்குள்ளேயும் பெரிய பூகம்பமே வெடிக்கும்..
எல்லாத்துக்கும் மேல பிரியா என்ன லவ் பண்ராலனே தெரியல நம்ம போய் இப்போ சொல்லி அவ நட்பும் போச்சுன்னா நான் உயிரையே விட்ருவேண்டான்னு சொல்லி அழுது தீர்த்தான்..
மணிக்கும் சிவா சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது..
சரிடா சிவா நீ சொல்றதும் உண்மை தான்
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌