என்னவன் 7😍💕

2.8K 99 5
                                    

பேக்க மிஸ் பண்ணுன சௌமி

என்னச் செய்வதென்றுப் புரியாதுத் திணரிக் கொண்டிருக்கப்

பக்கத்துல இருக்கிற ஆட்டோ ஸ்டாண்ட்ல விசாரிக்கிறா..

அது நம்ம கதிர் தான்..

அவனும் சரி நான் உங்களுக்கு உதவி பன்றேன்..

அந்த ஆட்டோவை தேடிப் பாக்கலாம்னுச் சொல்லிட்டு அவ கிட்ட ஆனா என் கஸ்டமர் ஒருத்தர் வர்றேன்னு சொல்லிருக்காங்க..

அவரை கொண்டுட்டு போய் அவர் சொல்ற இடத்துல இறக்கி விட்டுட்டு வரேன்..

அதுவரைக்கும் இந்த இடத்துல வெய்ட் பண்றிங்களா இல்ல அவரும் சேர்ந்து உங்களோட வந்தா உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லைன்னா அவரையும் ஏத்திக்கலாம்..

ஏன்னா இப்போவே இருட்டிருச்சு உங்களுக்கு எப்டி இஷ்டம் சொல்லுங்க இல்லன்னா வேர ஆட்டோப் பிடுச்சுக்குரிங்களான்னுக் கேக்கிறான் கதிர் சௌமியிடம்..

அதுக்கு சௌமி யோசித்தவளாக இப்போப் பணமும் கைல இல்ல
இருட்ட வேர செஞ்சுருச்சு
உதவி செய்றேன்னு சொன்ன இவரையும் விட்டுட்டா வேற வழி இல்லாம போயிரும் என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டு தன்னையே மறந்து நின்றாள்...

என்னம்மா சொல்லுங்கன்னு கதிர் கேட்டதும் தன்னிலை உணர்ந்தவளாக சரி அவங்க வரட்டும் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை அண்ணா என்று சொல்றா..

சரிமா அப்போப் போற வழில அவரை ஏத்திக்கலாம்னு சொல்லிட்டு சிவாக்கு போன் பண்ணான் கதிர்..

மறுமுனையில் சிவா போனே எடுக்குறான்

சொல்லுங்க கதிர்.. நான் அங்கதான் வந்துட்டு இருக்கேன்னு சொன்னதும் இல்ல சர் நான் உங்களை நீங்க இருக்குற இடத்துல வந்து பிக்அப் பண்ணிக்கிறேன்னு எந்த இடம்னு கேட்டுட்டு போனே வைக்கிறான்..

சௌமிய ஆட்டோல கூட்டிட்டு அந்த ஆட்டோவை தேடுறான் கதிர்..

கொஞ்சம் தூரம் தேடி பார்த்துட்டங்க எங்கும் காணல..

பயத்துல சௌமிக்கு முதல் முறையா அழுகையே வந்துருச்சு..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now