" oh..shit..நிஷா அங்க பாருங்க உங்க சாரில blood இருக்கு"- என்றான் நிஷா இரத்தத்தை கண்டால் போட்டு விழுந்து விடுவாள் என்பதை அறியாமல்....😟😰
இப்போது தன் கால் வலிப்பதw உணர்ந்த நிஷா தன் காலை பார்த்தாள் அங்கே இரத்தம் படர்ந்து இருப்பதை கண்ட நிஷா மறுகணமே மயக்கம் போட்டு விழ எத்தனித்தாள்😵
அதனை கண்ட ஆதி அவளை விழாமல் பிடித்து தூக்கினான்😍.
இதுவரை எந்த பெண்ணையும் தொட்டில்லாத ஆதியிற்கு நிஷாவை தூக்கியது ஏதோ குற்றஉணர்வை உண்டு பண்ணியது😒.
அப்படியே தூக்கி சென்று தன் carஇல் உட்காரவைத்தவன் ரேஷ்மாவின் தொலைபேசியிற்கு அழைத்தான்
"அகீ இதோ இத எடுடா"-ரேஷ்மா
"ரேஷ்மாக்கா ரொம்ப தான் வேல சொல்றீங்க"- அகீ
"செல்லம்ல அக்காகாக செய்டா😜"- ரேஷ்மா
"இத சொல்லி சொல்லியே எல்லா வேலையும் வாங்குங்க"- என பொரிந்து தள்ளியவன் ரேஷ்மா கூறிய வேலையை செய்து கொண்டு இருந்தான😁.
" எங்கு போனாலும் தூரம் சென்றாலும் நம் நட்பு பிரியாதேஏஏஏ...."😍 என ரேஷ்மாவின் தொலைபேசி சிணுங்கியது.
எடுத்து பார்த்தவள் திரையில் ஆதியின் பெயர் வருவதை கண்டு "இவனுக்கு பேச சொல்லி அகீய எப்டியோ இழுத்துட்டு வந்தா அவளோட பேசாம எனக்கு call பண்றான் இவன...." 🤦♀️என எண்ணியவன் ஆதியின் அழைப்பை ஏற்று
"என்ன ஆதிண்ணா ஒனக்கு அவளோட தானே பேச சொன்னேன் எதுக்கு எனக்கு call பண்ற?" -என்றாள்
"ரேஷும்மா நிஷா மயங்கி விழுந்துட்டா carல இருக்கோம் ஒடனே வா"- என்றவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்😨.
"அடப்பாவி அண்ணாவே ஒன்னயெல்லாம் அவளோட பேச சொல்லி விட்டுட்டு வந்தேன் பாத்தியா? எனக்கு இதும் வேணும் இன்னமும் வேணும்" - என தன் அன்பு அண்ணாவை மனதால் திட்டிக்கொட்டியவள் அகீயை அழைத்து கொண்டு ஆதியின் car நிற்கும் இடத்திற்கு வந்தாள்.
அகீ ஓடி சென்று தன் அக்காவை பார்த்தான்😦.
இரத்தத்தை கண்டால் அவள் மயங்கி விடுவாள் என்பது அகீ மற்றும் ரேஷ்மாவிற்கு தெரிந்த விடயம் என்றாலும் ஆதி மிகவும் பயந்துபோய் இருந்தான்😥.
இதனை கண்ட ரேஷ்மா நேராக ஆதியிடம் சென்றாள்
"அண்ணா.."- ரேஷ்மா
" நா ஏதும் பண்ணல ரேஷும்மா அவ தான் திடீர்னு மயங்கி விழுந்துட்டா"- என குழம்பிய முகத்துடன் உளறிய தன் அண்ணனை பார்க்க ரேஷ்மாவிற்கு கஷ்டமாக இருந்தத😰.
"அண்ணா relax... மொதல்ல வா ஹாஸ்பிடல் போவோம்"- என ரேஷ்மா கூறியது தான் தாமதம் உடனே carஇனை start செய்தவன் அகீ மற்றும் ரேஷ்மாவை அழைத்து கொண்டு ஹாஸ்பிடலிற்கு சென்றான்.
அகீ தன் சகோதரியை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் உள்ளே சென்றான்.
அவனுடன் சென்ற ரேஷ்மா வாசலில் தன் வலப்புறம் திரும்ப அங்கே ஆதி இருக்காததை கண்டு திரும்பி பார்க்க ஆதியோ ஏதோ யோசித்தவனாய் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்😔.
இதனை கண்டு அவனிடம் வந்த ரேஷ்மா
"அண்ணா..."என அழைத்தாள்.
"ஆஹ்..ரேஷ்மா அவ..."- ஆதி
"Dont worry..அவ அப்டி தான் அடி பட்டு கொஞ்சம் ரத்தம் வந்தாலும் மயங்கி விழுவா சின்ன வயசுல இருந்து அப்டி தான்னு ஆன்டி ஒரே சொல்லுவாங்க"-ரேஷ்மா
"ஆன்டி...?!🤨"- ஆதி
"நிஷாவோட அம்மா "-ரேஷ்மா
"ஓ...என்ன இருந்தாலும் திடீர்னு அவ விழுந்தத பார்த்தப்ப எனக்கு என்னமோ ரொம்ப கவலையா இருந்திச்சிமா..."- என அதுக்கு மேல் பேச முடியாமல் நின்றான்🙁.
அவனின் கண்ணில் இருந்து சிறு கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது😢.இதுவரை எத்தனை துன்பம் வந்தும் கலங்காத தன் அண்ணன் இச்சிறு விடயத்திற்காகக இவ்வளவு தூரம் கவலைப்படுவது ரேஷ்மாவிற்கு ஒரு புறம் கவலையாகவும் மறு புறம் ஆச்சரியம் ஆகவும் இருந்தது😳.
"சரிண்ணா feel பண்ணாத வா உள்ள போலாம்" -என அவனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லவும் கட்டுடன் நிஷா மற்றும் அகீ வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது🙂.
நால்வரும் ஒரே நேரம் வாசலை அடைந்தனர்.
ஆதியும் நிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்😍.
இருவரது மனதிலும் ஏதோ இனம் புரியாத உணர்வு ஊடுருவியது😍.
திடீர் என கேட்ட குரலால் இருவரையும் நிஜ உலகிற்கு வந்தனர்🤔.
(தொடரும்..)
ESTÁS LEYENDO
மீண்டு(ம்) வருவாயா?
Romanceநான் எழுதும் முதல் கதை...😜 . எதிர் பார்க்காமல் எழுந்த காதல்....😍 நட்பே துரோகமாக மாற திடீர் என வாழ்வில் ஏற்பட்ட புயல்.....😧 திசை மாறிப்போன காதல்....😢 கால சக்கரம் தன் கடமையையை சரியாக செய்ய... மீண்டு(ம்) வருவானா நம் நாயகன்...?🕛 காத்திருந்து பார்ப்...