"என்ன டி இங்கே தனியா நீ
நிக்குற... வா சீக்கிரம் நேரம் ஆகுது. எனக்கு முக்கியமான க்ளாஸ் இருக்கு", நிலா."என்ன", கோவமாகக் கேட்டாள் ஹம்சி.
பின்ன காலையில் கெமிஸ்ட்ரி க்ளாஸ் என்றும் அதனால் எப்படியும் அட்டென்டன்ஸ் முடிந்ததும் பின் பக்கம் வந்துவிடுவேன் என்றும் கூறியவள் இப்படிக் கூறினாள் அவளும் முறைக்காமல் என்ன செய்வாள்.
"சாரி டி... அது வந்து", நிலா.
"எதுவும் சொல்லாத... எனக்கு எல்லாம் புரியுது. இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருக்குற இந்த மாடுலேசன மாத்து. வா", ஹம்சி.
"ஹி ஹி ஹி", நிலா.
"தூ...",ஹம்சி.
மதிய நேரம் நிலா 2 நாய்குட்டிகளைக் காணவில்லை என வருத்தத்தில் இருந்தாள். செக்யூரிட்டி மாறிவிட்டார். நாய்க்குட்டியை காணவில்லை. என்ன ஆனதோ என புலம்பிக் கொண்டு இருந்தாள். ஹம்சி தான் அவளை சாப்பிட அழைத்துச் சென்றாள்.
"என்ன நிலா. ஏன் டல் ஆ இருக்க", ரக்ஷீ.
"குட்டீஸ் காணோம். அதான்", நிலா.
"ஓ ஒரு பையன் அவன் வளர்த்துறேன் சொல்லி எடுத்துட்டுப் போனான்னு என் ப்ரன்ட்ஸ் பேசிக் கிட்டாங்க. யூ டோன்ட் வொரி நிலா", ரக்ஷி.
"ம்ம்ம். சரி", நிலா.
"ஹம்சி உனக்குப் பாடத் தெரியுமா🤔... ", கவின்.
"இதுவேரையா...", ராம்.
"இல்லை. ஏதோ சாமி பாட்டு மட்டும் பாடுவேன். ஏன் கேட்டீங்க..", ஹம்சி.
"அடுத்த வாரம் ஜோனல் லெவெல் காலேஜ் காம்பெடிசன். சிங்கிங் பேர் ஆ நீ பாடுறியா", கவின்.
"ஆனால் நான் சாமி பாட்டு மட்டும் தான் பாடி இருக்கேன்", கவின்.
"சரி. நீ ட்ரை பண்ணு அடுத்து பர்த்துக்கலாம்", கவின்.
"இங்கே என்ன நடக்குது?..",நிலா.
"இதோ... அவன் நடக்குறான். இந்த பக்கி நடக்குது... ஏன் கேட்குற", நிலா.
"டேய் உன்னை என் பீட்ஷாக்கு சாஸ் ஆக்கிடுவேன். என்னடா சொன்ன", அவன் பக்கி என்று கூறிய திம்ஸ் தீபா அவனை கொலை வெறியில் நோக்கிக் கொண்டு இருக்க
ESTÁS LEYENDO
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
Romanceகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?