சுதீப் பை குனிய வைத்து நால்வரும் அடிக்க...
சுதீப் : டேய் ஏன் டா அடிக்கிறீங்க...
முரளி : வாய் கிழிய எங்க கிட்ட பேசுறத...சுவாதி கிட்ட பேச வேண்டியது தானே...
மதன் : அதானே...
சுதீப் : நான் என்ன பண்ண... வில்லன் range இருந்தவனை comedian ஆகிட்டிங்க... அப்போ சுவாதி கிட்ட அவ்ளோ கெத்தா பேசுனேன்...ஆனா இப்ப பேச்சை விட காத்து தான் வருது...
அனைவரும் அவனை பார்த்து சிரிக்க...
கௌதம் : ஆனா நீ இந்த அளவுக்கு காமெடி பண்ணுவ னு தெரியாம போச்சே டா...
ரிஷி : ச்சை இது தெரியாம நா வேற இவன் பெரிய வில்லன் னு நினைச்சு பயந்து ஒரு room க்குள்ள அடச்சு வச்சப்போ அடங்கி இருந்து யாரையும் எதுவும் பண்ணாத னு வேற கெஞ்சுனேன்... இப்ப நினைச்சா கூட பப்பி சேம் ஹ இருக்கு...
அவனை பாத்து வயித்தை பிடித்து கொண்டு சிரித்தனர்.
*******************
நந்தனா : ஆனந்தி அழாத மா....
ஆனந்தி : என்னால எப்படி அழாம இருக்க முடியும்...
"ஏய் லூசு..."என்று சரண்யா வாய திறக்க...
ஆர்த்தி அவள் வாயை கை வைத்து மூடினாள்...
ஆர்த்தி : அவளே நொந்து போய் இருக்கா... அவ கிட்ட போய்...பேசாம கம்முனு இரு..
சரண்யா ஆர்த்தி கையை எடுத்து விட்டு "இல்ல அக்கா... அது வந்து..." என்று இழுக்க..
ஆர்த்தி : எதுவும் இல்லை... நீ போய் room ready பண்ணிட்டாங்களா னு பாத்துட்டு வா...
சரண்யா தலையை ஆட்டி விட்டு எழுந்து செல்ல...
ஆனந்தி : இது எல்லாம் இப்ப அவசியமா... என்னைய ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டுறீங்க..."என்று கத்த...
இருவரும் அமைதியாக இருந்தனர்...
ஆனந்தி முகத்தை மூடி கொண்டு அழ... அவளை தேற்ற முடியாமல் தவித்தன...
************************
சரண்யா ஆனந்தி அழைத்து கொண்டு செல்ல...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்