என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 60முரளி : ஸ்ருதி நீ சொல்றது உண்மையா...
ஸ்ருதி : I swear... it's true...
நந்தனா : இப்ப என்ன பண்றது முரளி...
முரளி : உதய் கிட்ட சொல்லுவோம்...
ஸ்ருதி : I'm sry... morning சும்மா உங்க கூட கொஞ்சம் விளையாடிட்டு அப்புறம் சொல்லலாம் னு இருந்தேன்.. but அதுக்குள்ள இப்படி ஆயிருச்சு...நா வேணும் னு பண்ணல...
முரளி :"It's ok... நீ மட்டும் இப்படி பண்ணாம இருந்திருந்தா...நா நந்தா கிட்ட love ஹ சொல்லி இருக்க மாட்டேன்...so நீ sry சொல்ல தேவை இல்ல...நா தான் உனக்கு thanks சொல்லணும்..
Thank u...thank u so much.."என்று சிரித்து கொண்டே ஸ்ருதி கையை பிடித்து குலுக்க...நந்தனா முரளி கால் ஐ மிதித்தாள்...
முரளி :"ஆ.." என்று கத்தி ஒத்த காலை தூங்கி கொண்டு நின்று "ஏன் மா"என்று பாவமாக பார்க்க...
நந்தனா அவன் கையை பார்க்க..
முரளி அவன் கையை பார்த்து வேகமாக கையை எடுத்து " sry நந்தா ஒரு ஆர்வத்துல.."
கௌதம் : முரளி be serious...
முரளி : இல்ல...இல்ல சொல்லு...
கௌதம் : என்ன டா சொல்லு...ரிஷி விசயம் தான்...என்ன பண்ணலாம்...
முரளி : டேய் இப்ப நா என்ன சொன்னேன்... உதய் கிட்ட சொல்லலாம் னு சொன்னேன் ல...
மதன் : டேய் அண்ணா முரளி love success ஆன happy ல இருக்கான்...
கௌதம் ::இல்ல டா ரிஷி...
மதன் : ஏய் மூடிட்டு வா...வீட்டுக்கு போகலாம்...
கௌதம் : "என்னது..."என்று அதிர்ச்சியாக...
மதன் : வாய...
முரளி : Ok...ஸ்ருதி நீங்க safe போங்க...
ஸ்ருதி :"ஆனா ரிஷி கிட்ட..."என்று இழுக்க...
முரளி : நா சொல்றேன்...நீங்க கிளம்புங்க...
ஸ்ருதி கிளம்பி போக...
நந்தனா : முரளி ரிஷிக்கு ஒன்னும் ஆகாது ல...
சரண்யா : ஆரம்பிச்சுட்டா... கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன்...again start பண்ணிட்டியா...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்