என்னவள் இனி என்னுடன்...
சுதீப்பும் சுவாதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள...
அனைவரும் இவர்கள் இருவருவரையும் மாறி மாறி பார்த்தனர்...
ரிஷி கடுப்புடன் "என்ன ஓ னு கோராஸா சொல்றீங்க...நா மட்டும் என்னவாம்...இப்ப மட்டும் நா பழைய ரிஷி ஹ இருந்திருந்தா இங்க நடந்திருக்குற கதையே வேற.."என்று கெத்தா சொல்ல...
மதன் கௌதம் காதில் "ஒரு ஆடு இன்னக்கி சூப்புக்கு ready ஆகிருச்சு..I think கசாப்புக்காரன் க்கு call பண்ணி admission போட வேண்டிய நிலைமை வரும் னு நினைக்கிறேன்..."என்று சொல்லி வாயை மூடிவதற்குள் ரிஷி தலையில் கை வைத்து கொண்டு நின்றான்...
Tv remote ரிஷி தலையை பதம் பார்க்க...
ஸ்ருதி இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு இருந்தாள்...
கௌதம் : ஆடு out ...
அனைவரும் அவனை பார்த்து சிரித்தனர்...
ஆனந்தி மட்டும் தனியாக சென்று அழுதுக்கொண்டு இருந்தாள்...
முரளி :"அடேய் போதும் வாங்க டா..
நீங்க சமைச்சு நாங்க சாப்டு...விலங்கிடும்.. தள்ளுங்க நா பாத்துக்கிறேன்.."என்று சுதீப்பையும் ரிஷியையும் தள்ளி விட்டு கௌதமையும் மதனையும் இழுத்து வந்து "டேய் நீங்க ரெண்டு பேரும் எல்லாத்தையும் clean பண்ணுங்க.."என்று சொல்லி விட்டு சமைக்க சென்றான்..கௌதம் :"அடப்பாவி பயலே... இப்படி இழுத்துட்டு வந்து clean பண்ண வச்சுட்டானே.... என் பொண்டாட்டி கூட romance பண்ணலாம் னு நினைச்சேன்..."என்று புலம்ப..
மதன் :"நா மட்டும் என்னவாம்...என் சரு கூட கொஞ்சியே ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு feeling..."என்று புலம்ப
முரளி : என்ன டா சத்தம்...
கௌதம் : டேய் எங்க பாவத்தை வாங்காத டா.. உன் பொண்டாட்டி வெளியே இருக்கா...போய் romance பண்ணு டா... உன்னைய பாத்தா யாராவது new married னு சொல்லுவாங்களா...
முரளி சிரித்து கொண்டே சமைத்தான்...
ஆனந்தியை யாரும் கண்டு கொள்ளவில்லை...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்