என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 76நந்தனா முரளிக்கு room க்குள் அவள் things எல்லாத்தையும் கொண்டு வந்து வைத்தாள்...
ஆர்த்தி : என்ன நந்து உன்னோட things ஹ முரளி room க்கு கொண்டு வந்துட்டீயா...
நந்தனா : ம்ம்ம்...
ஆர்த்தி :"Anyway உனக்கும் முரளிக்கும் marriage ஆகிருச்சு... Congratulations..."என்று கை குலுக்க...
நந்தனா : Thanks ஆர்த்தி...
ஆர்த்தி : But one think நந்து...நம்ம frds எல்லாருக்குமே sudden ஹ marriage ஆகி இருக்கு... எனக்கும் கௌதமுக்கும் அப்படி தான்...இப்ப உனக்கும் முரளிக்கும் and ரிஷிக்கும் ஸ்ருதிக்கும் ஆச்சு.. நம்ம frds க்கு அப்படி என்ன சாபமோ தெரியல... மதன் சரண்யா marriage ஆச்சும் நல்லா grand ஹ செம்மையா celebrate பண்ணனும்...
நந்தனா : Oiii உதய்யையும் ஆனந்தியையும் விட்டுட்டியே...
ஆர்த்தி :ஆமா ல அந்த pair வேற இருக்கு... சரி இந்த உதய் ஆனந்தியை love பண்றான் ok... But ஆனந்தி உதய் ஹ love பண்றாளா னு தெரியலையே.. உனக்கு என்ன தோணுது நந்து...
நந்தனா : எனக்கு என்ன தோணுது னா... ஆனந்திக்கு உதய் மேல love இருக்கு...but அது அவளுக்கு தெரியல... உதய்க்கு accident ஆனது ல இருந்து அவ தானே பாத்துக்குறா... அவளே கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சுக்குவா...
முரளி உள்ளே வந்தான்...
ஆர்த்தி ஸ சரி நந்து உன் வீட்டுக்காரர் வந்துட்டாரு... இதுக்கு மேல நா இங்க இருந்தா அவ்ளோ தான்.. நா வரேன்...
முரளி : ஆர்த்தி பரவாயில்லை... உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உன் மூளை நல்லா வேலை செய்யுது... புரிஞ்சுக்கிட்டு நீயா போற பாத்தியா.. உன் போல் ஒரு தோழி கிடைக்க நா கொடுத்து வச்சு இருக்கனும்...
ஆர்த்தி : போதும்...என்னை புகழ்ச்சி மழையில் நனைய வைக்கிறீர்கள்... போங்கள்...உங்கள் சீமாட்டி காத்திருக்கிறாள்...
முரளி : அட...அட..அட நீ ஒரு தமிழ் புலவி...
ஆர்த்தி : டேய் போடா... எவ்ளோ decent ஹ உன் wife கிட்ட போ...என்னை ஆள விடு னு சொல்றேன்... அது புரிஞ்சுக்காம சும்மா நொய்யு நொய்யு னு பேசுக்கிட்டு இருக்க... போடா tube light...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்