என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 55சுவாதி அம்மா கதவை திறந்து உள்ளே வர...
சுவாதி காலை கட்டி முகத்தை புதைத்து கொண்டு அழுது கொண்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்காமல் "get out of my room...leave me alone...இந்த வீட்டுல நிம்மதியா அழுக கூட விட மாட்டீங்களா...ஏன் இப்படி torture பண்றீங்க..."என்று அழுது கொண்டே செல்ல...
சுவாதி அம்மா : சுவாதி நா உன் அம்மா டா மா...
சுவாதி நிமிர்ந்து பார்த்து "இப்ப தான் உனக்கு அது தெரியுதா... ஒருத்தன் வந்து என்னைய மிரட்டி கல்யாணம் பண்ண சொல்றான்.. உன் புருஷனும் அதுக்கு சரி னு தலைய தலைய ஆட்டிட்டி சரிங்க மாப்பிள்ளை னு சொல்றாரு...என் பொண்ணுக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வைக்காதீங்க னு உனக்கு சொல்ல தெரியல.. நீயும் அவருக்கு support பண்ணிட்டு இருக்க...உண்மையா நா உன் பொண்ணு தானா...
சுவாதி அம்மா : அய்யோ சுவாதி மா...நீ என் பொண்ணு தான் மா...ஏன் சுவாதி இப்படி எல்லாம் பேசுற... நானும் அந்த மனுஷன் கிட்ட எவ்வளவோ சொல்லி பாத்தேன்... அந்த மனுஷன் காது கொடுத்தே கேட்க மாட்றாரு... சுவாதிக்கு பிடிக்காத கல்யாணம் எதுக்கு வேணாம் னு சொன்னா... election ல அந்த press நடத்துறவன் support இருந்தா தான்...
என்னால ஜெய்க்க முடியும்... அவன் news paper ஹ தான் எல்லாரும் படிக்கிறாங்க... என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி தர மாட்டேன் னு சொல்லி என்னோட அரசியல் வாழ்க்கை நானே கெடுத்துக்க விரும்பல... நா அரசியல் ல நேர்மையான தான் இருக்கேன்... அவன் paper ல தப்பா news ஹ போட்டு ஜனங்க மனசுல இருக்குற நல்ல அபிப்பிராயம் போகவா...
சரி நா தெரியாம தான் கேட்குறேன்... அந்த பையனுக்கு என்ன குறைச்சல்... இவ்ளோ சின்ன வயசுல எவ்ளோ பெரிய பேரு..அந்த பையன கல்யாணம் பண்ணா உன் பொண்ணுக்கு என்னவாம்.. ஒழுங்கு மரியாதை யா இருக்க சொல்லு... குறிச்ச தேதி ல அந்த பையனுக்கு சுவாதிக்கு தான் கல்யாணம்..நா முடிவு பண்ணிட்டேன்... இனிமே யாரு சொன்னாலும் நா கேட்க மாட்டேன்... உன் பொண்ணுக்கு சொல்லி புரிய வை னு சொல்றாரு...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்