என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 14"கெளதம் உன்ன discharge பண்ண.." என்று சொல்லி கொண்டு ஆர்த்தி room க்குள் நுழைய கெளதம் தூங்கிக் கொண்டிருந்தான்..
அவனை பார்த்து சிரித்து கொண்டே வந்து அவன் அருகில் அமர்ந்து அவன் கன்னத்தை தடவிக் கொண்டு... "தூங்கும் போது கூட அப்படியே சின்ன குழந்தை மாதிரி இருக்கியேடா..." என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தம் பதித்து நகர அவள் கையை பிடித்து இழுத்தான் கௌதம்..
அவன் இழுத்ததில் தடுமாறி அவன் மேல் விழுக..
ஆர்த்தி :"டேய் கேடி...நீ இன்னும் தூங்கலையா..." என்று அவன் நெஞ்சில் செல்லமாக அடிக்க..
கௌதம் :"நீதானே சொன்ன சின்ன குழந்தைனு..
சின்ன குழந்தை எப்படி தூங்கும் சேட்டை பண்ணிட்டு தானே இருக்கும்..." என்று அவள் இடுப்பில் கை வைக்க..அவன் கையை தட்டி விட்டு எழுந்து "கொன்றுவேன் படவா...பேசாம rest எடு..இல்ல இருக்குற குறை கையையும் உடைச்சிடுவேன்..நா போய் formalities எல்லாம் finish பண்ணிட்டு வரேன்..." என்று ஆர்த்தி செல்ல..
கௌதம் :"அடியேய்...atleast இன்னொரு முத்தமாவது குடுத்துட்டு போ டி..." என்று கத்த..
ஆர்த்தி வெளியே சென்று விட சிரித்துக்கொண்டே கண்மூடித் தூங்கினான்...
************************
கண்கள் சிவந்து இருக்க office க்குள் நுழைந்த ரிஷி மீது எதிரே வந்த சுரேஷ் போத ரிஷி கோவமாக அவன் சட்டையை பிடித்து "எதிர்ல ஆள் வர்றது கூட தெரியல கண்ணை என்ன பிடரியில வச்சுட்டு வர..." என்று கத்த..
அனைவரும் திரும்பி அவர்களை பார்த்தனர்..
"What's going on here..." என்று கத்தி கொண்டு cabin இருந்து கோவமாக வெளியே வந்தான் சுதீப்...
சுரேஷ் :"அய்யோ...boss உள்ளேயா இருந்தாரு..." என்று நினைத்து கொண்டு "அது...வந்து...ரிஷி...இல்ல...நா.." என்று இழுக்க...
சுதீப் :"stop it..." என்று சுரேஷ்யிடம் கத்தி விட்டு ரிஷியை பார்த்து "come to my cabin..." என்று சொல்லி விட்டு சென்றான் சுதீப்..
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்