8

529 20 0
                                    

என்னவள் இனி என்னுடன் - 8

ரிஷியிடம் முறைப்பை பரிசாக பெற்ற கௌதம் "இதுக்கு மேல நாம இந்த உட்காந்திருந்தோம்.. பயபுள்ள அடிச்சாலும் அடிச்சிடுவான்... Escape ஆகிடு டா கௌதம்..." என்று நினைத்துக்கொண்டு எழுந்து ஓடினார்...
சிறிது நேரத்தில் ஆர்த்தி வர...
sofa வில் அமர்ந்து இருந்த ரிஷியை பார்த்து "oi.. என்னடா என்னைய சீக்கிரம் வர சொல்லிட்டு நீ cool ஹ உக்காந்து இருக்க... என்று ஆர்த்தி கேட்க...
ஆர்த்தியின் voice கேட்டு வெளியே வந்த கௌதம் சைகையால்  "பேசாத இங்கே வா.." என்று அழைக்க...
ஒன்றும் புரியாமல் கௌதம் அருகில் சென்ற ஆர்த்தி "என்னாச்சுடா அவன் ஏன் ஒரு மாதிரி இருக்கான்...any problem..."என்று கேட்க...
கௌதம் :ஆமா  பிரச்சனை தான்...பயபுள்ள வர்ற வழியில சுவாதியை பார்த்திருக்கான்... அவ என்ன சொன்னாலோ... இங்க வந்து கோவமா இருந்தான்... நான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம அந்த பொண்ணு நல்லா தான் இருக்கு love பண்ணு அப்படின்னு சொல்லிட்டேன்... அதுதான் செம காண்டுல இருக்கான்....
ஆர்த்தி :"சரியான லூசுடா நீ... அவனுக்கு தான் சுவாதிய பிடிக்காதுல... சும்மா இருக்காம உன்னை யார் அப்படி சொல்ல சொன்னது... சரி வா நான் பேசுறேன்.." என்று சொல்லி ரிஷி அருகில் அமர்ந்தாள்..
ஆர்த்தி :ரிஷி இங்க பாரு... அவன் ஒரு லூசு.. அவன் சொல்றான்னு நீ கோவமா இருக்கீயே... மூணு வருஷமா உன் பின்னாடி சுத்தி இருக்க... இன்னும் கொஞ்ச நாள் அப்புறம் அவ அப்பா compul பண்ணி வேற கல்யாணம் பண்ணி வெச்சுடுவார்.... நீ free ஹ விடு ok வா...
ரிஷி :இல்ல ஆர்த்தி... மூணு வருஷம் அவ என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கா... Starting  ல என்னை love பண்ணு தான் சொல்லுவா..but இப்ப ஒரு six month ஹ என்னை கல்யாணம் பண்ணி touture பண்றா... நானும் எவ்வளவோ சொல்லிட்டேன் அவ கேட்க மாட்டாரா.. எனக்கு என்னமோ இது பெரிய பிரச்சினையை கொண்டு வருமோனு தோணுது...
ஆர்த்தி :சரி விடு அத அப்புறம் பாத்துக்கலாம் இப்ப மணி ஆயிடுச்சு வீடு பாக்க போலாம்.. Broker நம்ம Office பக்கம் ஒரு வீடு இருக்குனு சொன்னார்.. வாங்க போலாம்..." என்று மூவரும்  சென்றனர்..
Meanwhile press Office...
முரளி : hi நந்தா... Good morning... Any program...
நந்தனா : very good morning முரளி...இன்னிக்கி சும்மாதான் ஆர்த்தி கூட ஏதோ ஒரு work இருக்கு சொன்னா.. இன்னைக்கு அவ leave ல... So நான் அவ work பாக்க போறேன்... உனக்கு ஏதாச்சும் இருக்கா..
முரளி :இப்போதைக்கு இல்லை நந்தா.. இன்னுமே வரலாம்.. சரி work பாரு நான் என் cabin க்கு போறேன்...
இங்கு cabin ல் இருந்து window வழியாக நந்தனாவை பார்த்தான் சுதீப்....
சுதீப் :" நந்தனா நீ எப்போ இந்த office க்கு வந்தியோ அப்ப இருந்து உன்னை love பண்றேன்... உன்கிட்ட பல தடவை என்னோட love வ சொல்ல try பண்ண but முடியல... இன்னைக்கு உன்கிட்ட என்னோட love வ சொல்லாமல் விட மாட்டேன் நந்தனா‌‌.. என்று intercom வழியாக நந்தனாவை அழைத்து cabin க்கு வர சொன்னான்..
நந்தனா :"Good morning sir... வர சொன்னிங்க... என்று சொன்னவளை நிமிர்ந்து பார்த்தான்..
Black குர்தா blue jean அணிந்து அழகாக இருந்தாள்..
சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
"Sir... sir.."அவள் குரலுக்கு சுய நிலைக்கு வந்தான்..
நந்தனா : sir வர சொன்னிங்க... ஏதுவும் பேச மாட்டீங்க.. சொல்லுங்க sir...
சுதீப் :sorry நான் தானே ஏதோ ஒரு யோசனைல.. actually உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அதுக்கு தான் உங்களை வரச் சொன்னேன்.. ஏதாவது work busy ல இருக்கீங்களா...
நந்தனா : இல்ல sir... எனக்கு இப்போ work இல்ல... ஆர்த்தி இன்னைக்கு leave அவளோட work கொஞ்சம் pending ல இருக்கு அதை தான் பாத்துட்டு வந்தேன்.. நீங்க சொல்லுங்க sir... என்ன பேசணும்..
எழுந்து வந்தவன் நந்தனா முன் வந்தான்...
அவள் முன் மண்டியிட்டு அவளுக்காக வாங்கிய diamond ring எடுத்து அவள் முன் நீட்டி  "I LOVE U நந்தனா" உன்னை எப்ப பார்த்தேனோ அப்பவே நீதான் என்னோட Life முடிவு பண்ணிட்டேன்.. எனக்கு எந்த குறையும் இல்லை.. but என் மேல பாசம் வைக்க யாரும் இல்லை எனக்கு ஒரு தங்கச்சி தான்...
  அவளும் இப்ப இங்க இல்ல லண்டன்ல படிச்சுட்டு இருக்கா.. next year அவ இங்க வந்துருவா.. நீ இப்பவே உன்னோட love வ சொல்லணும் அவசியமில்லை... நாளைக்கு வந்து சொன்னா போதும் இத்தனை நாள் wait பண்ணிட்டேன்..
  இன்னும் ஒரு நாள் தானே நான் wait பண்றேன் தனா‌ மா... என்னோட தங்கச்சி இந்தியா வந்ததுக்கப்புறம் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் அதுவரைக்கும் நம்ம love பண்ணுவோம்... இப்போதைக்கு இந்த ring ஹ மட்டும் வாங்கிக்கோ.. உன்னோட முடிவ நாளைக்கு சொல்லு போதும் நான் wait பண்றேன்..." என்று சொன்ன சுதீப்பை அதிர்ச்சியாக பார்த்தாள்...
நந்தனா :"sir.. அது.... வந்து.... நான்.... வந்து.."என்று அவள் பேச வர...
சுதீப் அவள் பேச்சை மறுத்து "தனா மா நீ இப்ப சொல்ல வேணாம்...நாளைக்கு சொல்லு அது போதும்‌.. ஆனா நீ எனக்கு மட்டும் தான் வேணும்.. உன்னோட கழுத்துல கற்ற தாலி நானா தான் இருக்கனு.. என்னோட குழந்தையை நீ தான் சுமக்கனும்.. இப்ப போ நாளைக்கு வந்து நான் உங்கள love பண்றேன்... Sir இல்ல சுதீப் அப்படின்னு சொல்ற நாளைக்கு நீ இந்த office வரும்போது நந்தனா வா வரக்கூடாது...
    என்னோட தனா வாக வரனும்.. சரியா இப்ப நீ போ நாளைக்கு வந்து "I LOVE U சுதீப்"அப்படியும் அந்த சொல்லு அது போதும் எனக்கு அந்த ஒரு வார்த்தை சொன்னால் போதும் இந்த உலகத்தில் எதோ ஜெயிச்ச மாதிரி ஒரு feeling வரும்..." என்று சொல்லி அவள் கை விரலில் மோதிரத்தை அணிந்தவன்...
சுதீப் "உனக்காக நான் இங்கே நாளைக்கு wait பண்றேன்... வந்து உன்னோட காதலை என்கிட்ட சொல்லு இப்ப போ..." என்று அனுப்பி வைத்தான்...
சுதீப் தன்னிடம் காதலை சொல்லியதால் அதிர்ச்சியிலிருந்த நந்தனா தனது சீட்டில் வந்து அமர்ந்தவள்...
எவ்ளோ நேரம் அதே நிலையில் இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை..  முரளி வந்து அழைக்கவும் நிதானத்திற்கு வந்தவள் நந்தனா...
முரழி :oi.. என்ன ஆச்சு... நானும் கொஞ்ச நேரமா பார்த்துட்டு தான் இருக்கேன்... ஒரு மாதிரி இருக்க.. morning வந்தப்ப கூட நீ நல்லா தான் இருந்தேன்.. அதுக்கப்புறம் தான் என்னமோ நடந்திருக்கு என்ன ஆச்சு...
நந்தனா :"சுதீப் என் கிட்ட வந்து propose பண்ணத இவன் கிட்ட சொல்லலாமா.. சொல்லி இவன் போயி சுதீப்பை அடிச்சா  என்ன பண்றது.. இவனுக்கு சும்மாவே மூக்குக்கு மேல கோபம் வரும்..அந்த சுதீப் வேற நாளைக்கு வந்து என்னை தான் love பண்றேன்னு சொல்லி ஆகணும் மாதிரி சொல்லிட்டான்... இவன்கிட்ட சொல்லலாமா.." என்று நினைத்துக் கொண்டு இருக்க...
முரளி அவளை உற்று  பார்த்து " இவ எதுக்கு சிலை மாறி உட்கார்ந்து இருக்கா."என்று யோசித்த "ஏய்.. நந்தா..." என்று தோளை உலுக்க..
நிமிர்ந்து பார்த்தவள்..
முரளி :என்ன பகல் கனவா.. இன்னைக்கு நீ ஆளே சரி இல்லையே.. என்னாச்சு சொல்லு...
நந்தனா : nothing நான் நல்லாத்தான் இருக்கேன் வா போலாம்..."என்று சொல்லி முரளியை canteen இழுக்க..
முரளி :இல்ல நீ ஒரு மாதிரியா இருக்க... உன் face ஹே சரி இல்ல... வேற இருக்கு எதோ problem அதை சொல்லு..
நந்தனா :ஐயோ முரளி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் நல்லாத்தான் இருக்கேன்...ஏதோ கொஞ்சம் disturbed ஹ இருக்கேன்.....light ஹ headache...அதனால்தான் .. அவ்ளோதான் otherwise I'm ok... என்று சொல்லி அவள் canteen க்கு செல்ல...
முரளி :"இல்ல நந்தா...உன்னை எனக்கு தெரியும்..உனக்கு எதோ problem.. நீ என்கிட்டே மறைக்கிற இன்னிக்கு evening குள்ள நான் அதை என்னானு கண்டுபிடிக்கிறேன்..." என்று நினைத்துக்கொண்டு அவனும் canteen சென்றான்...
*********
தொடரும்....

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Waar verhalen tot leven komen. Ontdek het nu