என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 62முரளி ஏதோ யோசனையாக அமர்ந்திருந்தான்...
ஆர்த்தி முரளி அருகில் வந்து "முரளி சும்மா தானே இருக்க... எனக்கு இந்த article ஹ தமிழ் type பண்ணி கொடு டா..."
முரளி பேசாமல் இருக்க...
ஆர்த்தி அவன் தோளை உழுக்கி "டேய் என்ன டா அச்சு.."
முரளி : Nothing...என்ன வேணும்...
ஆர்த்தி : என்ன னு சொல்லு...ஏதோ யோசனை ல இருந்த....
முரளி : அது வந்து சுவாதி பத்தி தான்...
ஆர்த்தி : அய்யோ சாமி ஆள விடு... நீ பேசியே சாவடுச்சுருவ.. நா போறேன்...இந்த artical ஹ தமிழ் typing பண்ணி வை...
முரளி :"ஏய் இரு..."என்று கத்த ஆர்த்தி சென்று விட்டாள்...
முரளி சிரித்துக் கொண்டே வேலையை பார்க்க...
பார்த்திபன் அனைவரையும் அழைத்தார்..
பார்த்திபன் : Hello guys ...உங்க கிட்ட ஒரு good news சொல்ல தான் வர சொன்னேன்... நாளைக்கி சுதீப் யஷ்வந்த் sir க்கு marriage... Sudden ஹ fix ஆனதால engagement நடக்காம straight ஹ marriage arrange பண்ணிட்டாங்க... So sir உங்க எல்லாரையும் invite பண்ணி இருக்காங்க...
especially முரளி நீ உன்னோட frds... கண்டிப்பா வரும் னு சுதீப் sir சொல்லிட்டாரு... உங்களுக்கு அங்க ஒரு surprise இருக்காம்... So நீங்க எல்லாரும் கண்டிப்பா வரும் னு சுதீப் sir order... வந்துருங்க... Ok இப்ப நீங்க எல்லாரும் போலாம்...
கௌதம் : என்ன dash surprise டா இது... நம்ம உயிர வாங்குறான்...நம்ம போக வேணாம் டா...
முரளி : இல்ல கௌதம்...நம்ம போகனும்... சுதீப் நம்மள mention பண்ணி வர சொல்லி இருக்கான்... Something wrong... அவன் ஏதோ plan பண்ணி இருக்கான்... அவனோட plan 100% success ஆகும் னு அவனுக்கு hope இருக்கு... நம்ம ஒன்னும் பண்ண முடியாது னு தான் அவன் நம்ம எல்லாரையும் வர சொல்லி இருக்கான்...நம்ம அங்க போனா தான்...அவனோட plan என்ன னு கண்டு பிடிக்க முடியும்... அதோட சுவாதிய எதுக்கு கல்யாணம் பண்ணிக்க போறானு தெரியும்...
கௌதம் : அது சரி தான் டா...ஆனா அங்க போனா இந்த idiot நம்மளை irritate பண்ற மாதிரியே எதாவது பண்ணுவான்... அவனை அங்கேயே கன்னம் கன்னமா அறையலாம் னு தோணும் டா...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்