என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 20"முரளி எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..இப்ப office க்கு போனா சுதீப் இருப்பான்.. அவன் கண்டிப்பா என்னோட பதில கேட்பான்..என்னடா பண்றது..."என்று நந்தனா முரளியிடம் புலம்பி கொண்டே வந்தாள்
முரளி Parking ல bike ஐ நிறுத்தி "அய்யோ..நந்தா கொஞ்சம் சும்மா வரியா..இதோட 10 times சொல்லிட்ட.. நம்ம plan பண்ண மாதிரி சொல்லு... அதுக்கு மேல என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்.."என்று நடந்து கொண்டே சொல்லி பக்கத்தில் பார்க்க..
நந்தனா பக்கத்தில் இல்லை...
"எங்கடா போனா இவ" என்று திரும்பி பார்க்க நந்தனா bike கிட்டையே நின்று கொண்டு இருந்தாள்..
"அய்யோ" என்று தலையில் அடித்து கொண்டு போய் "வா நந்தா" என்று அவளை இழுத்து கொண்டு சென்றான்..
முரளியும் நந்தனாவும் office க்குள் நுழைய office முழுக்க பரபரப்பாக இருந்தது...
முரளி :"என்னாச்சு இந்த office க்கு.." என்று நினைத்து கொண்டு அங்கு இருந்த சுரேஷ் இடம் "டேய் என்னாச்சு"என்று கேட்க..
சுரேஷ் :டேய் என்ன டா ரெண்டு நாளா வரல..
முரளி :ஒன்னும் இல்ல விடு..என்னாச்சு சொல்லு..
சுரேஷ் :"நம்ம boss two days ஹ இங்கேயே இருக்காரு.. ஆனா மனுஷன் செம்ம கோவத்துல இருக்காரு..என்னனு தெரியல..." என்று சொல்லி விட்டு செல்ல..
நந்தனாவும் முரளியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...
" நீ போ " என்பது போல் முரளி கண்ணால் சைகை செய்ய..நந்தனா சென்றாள்..
சுதீப் கேபின் பக்கத்தில் போகவும்..
வினோத் அவளை தடுத்து "வேணாம் நந்தனா boss யார் போனாலும் திட்றரு..நீ போனா உனக்கும் திட்டு விழும்..போகாத என்று சொல்ல "எனக்கு தெரியும் போ"என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல...
கதவு திறக்கும் சத்தம் கேட்ட சுதீப் "உங்களுக்கு எல்லாம் ஒரு தடவ சொன்ன புரியாது...I said get out.." என்று கத்த...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்