என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 9தலைகுனிந்து வந்து கொண்டிருந்த நந்தனா எதிரே வந்த ஒருவர் மீது மோத நிமிர்ந்து பார்க்காமல் "sorry"என்று சொல்லிவிட்டு நகர...
அவள் கையை பிடித்து இழுத்தான் அவன்..
நந்தனா கடுப்பாக "அது தான் sorry சொல்லிட்டேன் ல... எதுக்கு கையை பிடிக்கிறீங்க..." என்று கோவமாக நிமிர்ந்து பார்த்து அவன் முகம் பார்த்து அமைதியானாள்..
வேற யாரும் இல்லை நம்ம முரளி தான்..
முரளி :என்ன நந்தா...உன் கவனம் எல்லாம் எங்க இருக்கு... எதிர்ல யார் வராங்க கூட தெரியாமல் இப்படி போவ.. நானும் காலையில் இருந்து உன்னை watch பண்ணிட்டு தான் இருக்கேன்... என்ன பிரச்சனை சொல்லு..
நந்தனா : ம்ப்ச் nothing முரளி.. நான் நல்லா தான் இருக்கேன்... Light ஹ headache னு சொன்னேன் ல... நான் கிளம்புறேன்... போய் rest எடுத்தா சரியா போயிரும்.. என்று கூறி நகர்ந்த...
அவளை கையை பிடித்து இழுத்தான் முரளி..
முரளி : morning வந்து சுதீப் கிட்ட என்ன பதில் சொல்லாலானு யோசிக்க போறியா..."
என்று கூறிய அவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்...நந்தனா :என்ன...பதில்.. என்ன...உளர்ற... நீ.. சுதீப் கிட்ட நான்..நான்..என்ன பதில் சொல்லணும்.. என்று திக்கித் திணற...
முரளி :hey relax... ஏன் இந்த பதட்டம்.. cool cool.. என்ன.. நீ சொல்லாம இருந்தா நான் கண்டு பிடிக்க மாட்டேனு நினைச்சியா.. சுதீப் உன்கிட்ட propose பண்ணான்.. கிட்டத்தட்ட உன்ன மிரட்டினா.. correct தானே.. என்று சொல்ல..
நந்தனா நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து "உனக்கு எப்படி தெரியும் முரளி..."என்று கேட்க...
முரளி :கண்டுபிடிச்சேன்.. morning office க்கு நீ நல்ல தான் வந்த.. ஒரு 10 o'clock இருக்கும் நீ சுதீப் cabin க்கு போனேன்.. அதுக்கு அப்புறம் தான் உன்னோட face சரியில்லை... Lunch ல உன் கிட்ட வந்து நான் கேட்டேன் ஏன் ஒரு மாதிரி இருக்கனு நீ எதுவுமே பதில் சொல்லல..
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்