7

572 19 0
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 7

இரவு ஏழு மணி

கௌதம் hall ல் அமர்ந்து TV பார்த்துக் கொண்டிருந்தான்..

முரளி அப்பொழுது தான் வந்தான்..

முரளி :நீ எப்படா வந்த கௌதம்... சரி night க்கு ஏதாவது சமைச்சியா..

கௌதம் :டேய் எப்பவும் நீ தானே சமைப்பா... இன்னைக்கு என்ன கேக்குற நீயே போய் சமைச்சு வை...

முரளி fresh ஆகி வந்து தோசை வார்த்து தக்காளி சட்னி செய்தான்..

முரளி :கௌதம் சமைச்சுடேன் வந்து சாப்பிடு..

இருவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன...

கௌதம் :அப்புறம் முரளி நாளைக்கு நான் office க்கு leave ரிஷியும் ஆர்த்தி leave தான்.. so நீயும் நந்தனாவும் தான் பாத்துக்கணும் ok வா...

முரளி :எதுக்கு டா...

கௌதம் : டேய் evening சொன்னேன் ல... தணியா வீடு எடுத்து தங்க வீடு பார்க்க போகிறோம்... அதுக்குதான் நான் ரிஷி ஆர்த்தி மூனு பேரும் போறோம்.. அப்புறம் டா ஒன்றும் சொல்லனும் நினைச்சேன்.. மதியம் lunch சாப்பிட உங்களுக்கு கூப்பிட வந்த இல்ல அப்ப நீ ஒன்று கவனிச்சியா...

முரளி :என்னது...வந்த ரிஷி அடிச்சா என்னை அடிச்சா ரெண்டு பேத்தையும் அடிச்சதுக்கு நந்தனா கிட்ட கொட்டு வாங்கின.. அவ்ளோதானா.. அதுல என்ன கவனிக்கிறது...

கௌதம் : நீ சொன்னதுல இருக்குடா.. முதல்ல ரிஷியை அடிச்சேன்.. அப்ப நந்தனா சிரிச்சு விட்டிருந்தாள்... But ஒன்ன அடிக்கும்போது கோவம் வந்து தாண்டா என்னை கொட்டுதா.. அத கவனிச்சியா அப்புறம் சாப்பிட canteen போயிட்டோமோ.. அங்கு ஒரு பொண்ணு ரிஷியோட தலைமுடியைக் அழைச்சுட்டு போச்சு...

அதுக்கு அப்புறம் ஒரு பொண்ணு வந்து உன் கன்னத்தை தடவிட்டு போச்சு.. இதுல என்னன்னா ரிஷியோட தலைமுடியை கலைத்து விட்டு போனப்ப நந்தனா அமைதியா இருந்தா... ஆனா உன்ன ஒரு பொண்ணு கன்னத்தைக் கிள்ளிவிடு தடவிட்டு போனதைப் பார்த்து அப்படி ஒரு கோவம் வந்துச்சு டா நந்தனாவுக்கு நீ அதை கவனிச்சியா இல்லையா...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now