19

457 19 4
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 19

ஆர்த்தி :நீ நந்து வ love பண்றியா....

அவளை அதிர்ச்சியாக பார்த்தான்..

ஆர்த்தி :டேய்..shock ஹ கொற கௌதம் hospital இருக்கும் போது சொல்லிடான்.. சொல்லு டா ஆமாவா இல்லையா..

முரளி :"ஆமா..நா நந்தா வ love பண்றேன்..but நா நந்தா மனசுல இல்லையே..இது one side love..." என்று  சோகமாக சொல்ல...

ஆர்த்தி :உனக்கு யாரு சொன்னா..அவ உன்ன love பண்ணல னு..one side love னு நீயா முடிவு பண்ணிக்கிட்டியா..first நீ அவக்கிட்ட சொன்னியா.. எனக்கு தெரிஞ்சு அவ யாரையும் love பண்ணல.."ஆர்த்தி"

முரளி :"ஆனா..நந்தா ரிஷிய love பண்ணாளே. அது எனக்கு மட்டும்தான் தெரியும்.. அதனால தான் அது one side love னு சொல்றேன்..இப்ப கூட ரிஷி.‌. நந்தா வ கல்யாணம் பண்ணிக்கிறேன் தான் சொல்றான்... அவன் நந்தா வ ஏமாத்துனா தான்.. ஆனாலும் நந்தா மனசுல ரிஷி தானே இருக்கான்...நா இல்லையே..." என்று நினைத்து கொண்டு இருக்க..

ஆர்த்தி :"டேய்"என்று அவன் தோளை பிடித்து உலுக்கி "உன்ன தான் டா கேக்குறேன்..நீ நந்து கிட்ட propose பண்ணு..அவ கண்டிப்பா உன்ன ஏத்துக்குவா..அவள உன்ன தவிர வேற யாரும் நல்ல பார்க்க முடியாது.. ஒன்னு சொல்லவா நான் அவளை நல்லா note பண்ணேன்.. அவ உன்கிட்ட எடுத்துக்கிற உரிமை வேற யார்கிட்டயும் எடுக்கல.. உன் கூட அவ கொஞ்சம் close ஹ தான் இருக்கா.. ஏன் ரிஷி, கௌதம் கிட்ட கூட அவ அந்த அளவுக்கு close ஹ இருந்து பார்த்ததில்லை.. அவளுக்கு ஏதாவது ஒரு தேவையோ இல்ல problem மோ எது இருந்தாலும் first அவ உன்ன தான் தேடுவா..நீ வேணும்னா பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா.. நானே அதை நிரூபிக்கிறேன்.. சரி இப்ப நீ வெளியே வா கௌதம் உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னான்..." என்று ஆர்த்தி வெளிய சொல்ல...

முரளி என்ன செய்வது என்று புரியாமல் கௌதமை பார்க்க சென்றான்...

முரளி :"சொல்லு டா மச்சான்.."என்று சோகமாக வந்து நிற்க..

கௌதம் :"என்னடா உன்னோட voice tone வேற மாதிரி இருக்கு..என்னாச்சு.. நீ வெளியே போனியே அப்பவே உன்னோட முழி சரியில்லை.. சொல்லுடா என்ன பண்ண..." என்று அவனை சந்தேகமாக பார்க்க..

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now