54

446 14 7
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 54

மதன் கத்த...அனைவரும் ஓடி சென்று பார்த்தனர்...

மதன் தண்ணி குடித்து கொண்டு "ஆ...ஓ..."கத்தி கொண்டு இருந்தான்...

சரண்யா : மதன் என்ன டா ஆச்சு...ஏன் இப்படி கத்துன...

கண்ணீர் வடிய "தோசை... சட்னி... காரம்... என் நாக்கு... போச்சு..."

கௌதம் : என்ன டா சொல்ற...

முரளியும் நந்தனாவும் திருதிருவென முழித்து கொண்டு இருக்க...

மதன் சிறிது தோசையை பிய்த்து சட்னி தொட்டு கௌதம் வாயில் வைக்க...தோசையை துப்பி விட்டு தண்ணீரை எடுத்து வேகமாக குடித்தான்...

ஆர்த்தி : ஏய் உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு...ஏன் இப்படி பண்றீங்க...

கௌதம் : அடி போடி சட்னி ல அவ்ளோ காரம்...ஆ...காரம் தாங்கல டா சாமி...நம்ம சாப்பிடும் போது நல்ல தானே டா இருந்துச்சு...

ஆர்த்தி : எப்படி டா காரம் வந்துச்சு...

"அதானே"என்று கௌதம் முரளியையும் நந்தனாவையும் பார்க்க...அவர்கள் இருவரும் திருதிருவென முழிக்க...

கௌதம் : ஓய்... என்ன உங்க முழியே சரி இல்லையே‌.. நீங்க தான் இப்படி பண்ணிங்களா...

முரளி :"அய்யோ நா இல்ல...இவ தான் பண்ணா..."நந்தனா வை மாட்டி விட்டான்‌...

சரண்யா : Y this கொலைவெறி நந்து...

நந்தனா :"எல்லா இவனுக்கு தான் பண்ணேன்...இப்படி‌ வந்து மதன் சாப்படுவான்‌ னு நா என்னத்த கண்டேன்..."என்று சோகமாக சொல்ல...

ஆர்த்தி : ஏன் இந்த வேல...

நந்தனா :"இவன் பண்ண வேலைக்கு .." முரளி மூடியை பிடித்து ஆட்டி விட்டு சென்று விட்டாள்...

கௌதம் : டேய் என்ன டா பண்ண...

பெருமூச்சு விட்டு airport ல் நடந்ததை சொன்னான்...

ஆர்த்தி : ஏய் சூப்பர் டா...நந்து revenge செம்மையா பண்ணிட்டா...

முரளி ஆர்த்தியை முறைக்க...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now