என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 28மதன் கலைந்த தலையுடன் அமர்ந்திருக்க.."sir"என்று அழைத்து கொண்டு விஷ்வா உள்ளே நுழைய மதனை பார்த்து "அய்யோ sir என்ன ஆச்சு ஏன் இப்படி உட்காந்துக்கங்க.. தலை முடி எல்லாம் கலைந்து கிடைக்குது.."என்று விஷ்வா கேட்க...
மதன் :"என்னாது" என்று தலையை தடவி பார்த்து" அய்யய்யோ அவ தலைமுடியை கலைத்து விட்டத கூட சரி பண்ணாமலா இப்படி உட்கார்ந்து இருக்கேன்"என்று நினைத்து கொண்டு "அது...அது...வந்து... என்னோட pen table க்கு கீழ விழுந்துருச்சு..அத எடுக்க குனிஞ்சேன்..அப்போ table ல இடுச்சுகிட்டேன்.. தலைய தேச்சேன்... கலைஞ்சுருச்சு போல"என்று சொல்லி சமாளிக்க...
விஷ்வா :"அப்படியா" என்று மதனை ஒருமார்க்கமாக பார்த்தான்...
மதன் :"அய்யய்யோ இவன் வேற ஒரு மாதிரி பாக்குறானே"என்று நினைத்துக் கொண்டு"என்ன அப்படி பாக்குறீங்க விஷ்வா"
விஷ்வா :"ஒன்னும் இல்லை sir"....என்று சொல்லி சிரித்தான்...
மதன் :"என்ன சிரிக்கிறான்...ஒரு வேளை பாத்திருப்பானோ"என்று நினைத்து கொண்டு அவனை பார்த்து"y r u laughing விஷ்வா"..
விஷ்வா : Nothing sir..
மதன் : இல்ல ஏதோ ஒன்னு இருக்கு...என்ன சொல்லுங்க...
விஷ்வா : அது வந்து sir நா பாத்துட்டேன் sir...
மதன் : என்னது...
விஷ்வா : அது sir சரண்யா வந்து உங்க hair style ஹ சரி பண்ணத நா பாத்துட்டேன்...
மதன் :"பாத்துடிங்களா" என்று கேட்டுக்கொண்டு விஷ்வா அருகில் வந்தான்...
விஷ்வா :"ஆமா"என்று தலையை ஆட்ட..
மதன் அசடு வழிய சிரித்தான்...
விஷ்வா : Already சரண்யா வ உங்களுக்கு தெரியுமா...
மதன் : ம்ம்ம்...
விஷ்வா : எப்படி sir சரண்யா உங்க relative ஹ..
மதன் : ஏன்..relative வ தான் இருக்கனுமா என்ன..அவ என் brother frdதோட தங்கச்சி.. actually நாங்க எல்லாரும் ஒன்னா ஒரே வீட்டுல தான் stay பண்ணிருக்கோம்...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்