38

479 19 3
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 38

ஆனந்தி : Hello என்ன கண்ணு தெரியலையா... எதிர்ல ஆள் வர்றது கூட தெரியாம அப்படி என்ன யோசனை...

உதய் : அய்யய்யோ sry தெரியாம மோதிட்டேன்...ஆமா நீங்க என்ன வெளிய இருக்கீங்க உள்ள சரண்யா வ பாக்க வந்தேன் னு சொன்னிங்க...ஓ கிளம்பிட்டிங்களா...

ஆனந்தி : ஆமா கிளம்புறாங்க...நல்லா frd வச்சு இருக்கிங்க‌..office ல நல்ல மரியாதையா வாங்க போங்க னு பேசுவாரு...இங்க என்னாடானா ஓய் வாணரம் னு கூப்றாரு... நா வெளியே நின்னு யாரும் அவங்கள disturb பண்ண வராம பாக்கனுமா... என்னைய security வேலை பாக்க வைக்கிறாரு... என்ன frd ஹ வச்சு இருக்கீங்களோ போங்க...நல்ல frd ஹ பெத்து வச்சு இருக்கீங்க...

உதய் :"என்னது நா என் frd ஹ பெத்து வச்சு இருக்கேனா..."என்று நினைத்துக் கொண்டு புரியாமல் அவளை பார்க்க...

ஆனந்தி : ஏங்க...நீங்க விஷ்வா frd ஹ...அப்போ மதன் sir ஹ உங்களுக்கு தெரியுமா...

உதய் : ம்ம்ம்... தெரியும்...நா, மதன்,விஷ்வா மூனு பேரும் collage ல ஒன்னா தான் படிச்சோம்... விஷ்வா இப்ப ஏன் இப்படி இருக்கானு தெரியல...ஆனா collage படிக்கும் போது அமைதியா இருப்பான்..எங்ககிட்ட தவிர வேற யார் கூடையும் பேசமாட்டான்...

நானும் மதனும் நல்ல சேட்டை பண்ணுவோம்..‌ எல்லாரும் கேட்பாங்க நீங்க இவ்ளோ சேட்டை பண்றீங்க.. உங்களுக்கு எப்படி விஷ்வா frd ஹ கிடைச்சான் னு... நாங்க ரெண்டு பேரும் எதாவது பண்ணிட்டு ஓடிருவோம்...ஆனா அவன் மாட்டிக்குவான்...

ஒன்னு சொல்றேன் சரண்யா கிட்ட சொல்லாதீங்க... மதனை collage ஒரு பொண்ணு love பண்ணுச்சு...அந்த பொண்ணு பின்னாடி collage பசங்க எல்லாரும் சுத்துனாங்க... யாரையுமே அவ கண்டுக்கல... நா கூட அவள sight அடிச்சேன்...

விஷ்வா பொண்ணுங்க எதிர்ல வந்தா நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்... அந்த பொண்ணு பேரு ஸ்வேதா... எவ்ளோ அழகா இருப்பா தெரியுமா..."என்று சொல்லி அவளை நினைத்து பாக்க...

ஆனந்தி கடுப்பாகி "போதும் ரொம்ப வழியுது...."

உதய் : அது விடுங்க...யாரையுமே கண்டுக்காதவ மதன் பின்னாடி மட்டும் சுத்துனா...ஆனா இவன் அவளை கண்டுக்கவே இல்ல...அவளும் எப்படி எல்லாமோ propose பண்ணி பாத்தா...பையன் அசையவே இல்ல... இப்ப எனக்கு இருக்குற ஒரே doubt விஷ்வா

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now