35

471 20 6
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 35

மதன் : Miss.ஆனந்தி கொஞ்சம் என் cabin க்கு வரீங்களா...

ஆனந்தி :"வரேன்‌ sir".. என்று உள்ளே சென்றாள்...

ஆனந்தி :Sir...

மதன் : ம்ம்ம்...உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...

ஆனந்தி : என்கிட்டைய சொல்லுங்க sir...

மதன் : அது சரண்யா உங்க frd தானே...

ஆனந்தி : ஆமா sir...

மதன் : அது வந்து நேத்து morning க்கு அப்புறம் சரண்யாவுக்கு ஏதாவது நடந்துச்சா...

ஆனந்தி : ஏன் sir...

மதன் : சொல்லுங்க... morning க்கு மேல sad ஹ இல்ல கோவமா இருந்தாளா...

ஆனந்தி : ஆமா sir... afternoon அவளுக்கு ஒரு call வந்துச்சு... அந்த call ல பேசிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சம் tension ஹ பதற்றத்தோட அப்படியே பயந்து போயி இருந்தா...நா கூட என்னடி ஒரு மாதிரி இருக்கேன்னு கேட்டேன்... அவ ஒன்னுமே சொல்லல..

மதன் : ம்ம்ம்...thank u...u can go...

வேகமாக வெளியே சென்றவன்... சரண்யா seat ல் பார்க்க...அவள் இல்லாமல் போக..யோசனையோடு வெளியேறினான்...

உதய் : சொல்லு டா... என்னாச்சு ஏதோ பேசனும் னு சொன்ன..இப்ப எதுவும் பேசாம இருக்க...

மதன் :"என்ன டா சொல்ல சொல்ற... எல்லாம் என் நேரம் டா"..என்று சலிப்பாக சொல்ல...

உதய் : ஏண்டா இவளோ சலிச்சுக்குற.. ஆசப்பட்ட பொண்ணையே கல்யாணம் பண்ண போற... அப்புறம் என்ன டா நேரம் சரியில்லை...

மதன் : அட போடா...love ஹ சொல்லி ஒரு நாள் கூட ஆகல.. அதுக்குள்ள எவனோ ஒருத்தன் என் love க்கு ஆப்பு வச்சுட்டாங்க....

உதய் : என்னடா சொல்லுற... என்னாச்சு...

மதன் சரண்யா பண்ணதை சொன்னான்‌‌...

மதன் : அவளுக்கு யாரோ call பண்ணி இருக்கான் ‌.. அதுக்கு அப்புறம் தான் இவ இப்படி நடந்திருக்கா.. என்னைய விட்டு போயிரு னு சொன்னவ...நா அவள இப்ப kiss பண்ணப்போ பேசாம இருந்தா...

உதய் : ஓ‌..அப்போ நீ சொன்னது வச்சு பாத்தா.. அவள யாரோ blockmail பண்ணிருக்கான்...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now