74

387 19 23
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 74

ஸ்ருதிக்கு ஒரு கரம் ஊட்ட வர...

ஸ்ருதி நிமிர்ந்து பார்த்து கையை தட்டி விட்டு கோவமாக எழுந்து தள்ளி விட்டாள்...

அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க..

ஸ்ருதி ரிஷியை பார்த்து "என் கண்ணு முன்னாடி நிக்க வேணாம்...போக சொல்லு டா..."என்று கத்தினாள்...

அந்த உருவம் நகர...

முரளி வழி மறைத்து நின்றான்...

முரளி : என்ன வேணும்..

அமைதியாக இருக்க...

முரளி : உன்னை தான் கேக்குறேன்..என்ன வேணும்...எதுக்கு வந்த சுதீப்..

சுதீப் :"ஸ்ருதி ய பாக்கனும் போல இருந்துச்சு..."என்று சோகமாக சொல்ல...

முரளி சுதீப் கையே பிடித்து இழுத்து சென்று ஸ்ருதி முன் நிறுத்தினான்..

முரளி : ஸ்ருதி ஏன் இவ்ளோ கோவம்...அதுவும் உன் அண்ணா மேல...

ஸ்ருதி : முரளி‌ plz இவனை போக சொல்லுங்க... இவனை பாக்கும் போது கோவமா வருது... இல்ல இவனை அடிச்சுருவேன்...

"அடி மா...அடி... தாராளமா எவ்ளோ அடி வேணும்னாலும் அடிச்சுக்கோ... ஆனா என் கூட பேசு மா..plz ..." என்று கை கூப்பி கெஞ்சி அழுதான் சுதீப்...

ஸ்ருதி : என்னால இவன் பண்ணதை‌ மறக்கவும் முடியாது...மன்னிக்கவும் முடியாது...

சுதீப் : நா என்ன பண்ணா என் கூட பேசுவ ஸ்ருதி மா...

ஸ்ருதி அவன் முகம் பாராமல் முரளி அருகில் சென்று "சுவாதிக்கு அவன்‌‌ பண்ணது ரொம்ப பெரிய தப்பு...‌விரும்ப இல்லாத ஒரு பொண்ணை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்றேன் சொல்லி இருக்கான்...ரிஷி ய‌ room க்குள்ள அடச்சு வச்சு  touture பண்ணி இருக்கான்‌‌... அவன் அது மாதிரி தப்பே பண்ணாம இருந்திருந்தா.. ரிஷி இப்ப சுவாதிய கல்யாணம் பண்ணி இருப்பான்...

             நீ பண்ண தப்பு உன்ன‌ பழி வாங்குறேன் னு அவன் என்னை ய கல்யாணம் பண்ணிக்கிட்டான்... இப்ப சுவாதியோட future க்கு அவன் தான் பதில் சொல்லனும்... நா அவனோட பேசும் னா...அவன் சுவாதி ய கல்யாணம் பண்ணிக்கனும்...அதுவும் சுவாதி விருப்பத்தோட தான்... அது வரைக்கும் அவன் wait பண்ணனும்... சுவாதிய கட்டாயப்படுத்த கூடாது... என்னைய பொறுத்த வரைக்கும் சுவாதி தான் எனக்கு அண்ணி...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now