என்னவள் இனி என்னுடன்...
Episode 59"I love u...."
நந்தனா திரும்பி பார்க்க...
முரளி கையை கட்டி கொண்டு வாயில் கை வைத்து தலை குனிந்து நின்றான்...
நந்தனா :"முரளி இப்படி நிக்கிறான்...அப்போ எங்க இருந்து இந்த சத்தம் கேட்டுச்சு.."யோசித்துக் கொண்டு முரளியிடம் வந்து "டேய் நீ ஏதாவது சொன்னீயா..."
முரளி பேசாம இருக்க...
நந்தனா : டேய் வாய தொறந்து பேசு டா...
முரளி : நீ தானே பேசாத டா னு சொல்லிட்டு போன...
நந்தனா : இப்ப கேட்டதுக்கு பதில் சொல்லு...
முரளி : என்ன கேட்ட...
நந்தனா : ஏதாவது சொன்னீயா...
முரளி : நானே இப்ப தான் வாய தொறந்து பேசுறேன்...
நந்தனா :"அப்போ யாரா இருக்கும் "திரும்பி நின்று யோசிக்க...
"I love u sweet heart..."
நந்தனா வேகமாக திரும்பி பார்க்க...
முரளி சோகமாக நின்று கொண்டு இருந்தான்...
நந்தனா :"ஒரு வேலை வேற யாராவது அவங்க lover க்கு சொல்லி இருப்பாங்களோ.."என்று யோசித்துக் கொண்டு நடக்க...
"Will u marry me..."
நந்தனா திரும்பி பார்க்க...
முரளி கையை விரித்து புன்னகையுடன் கண் அடித்து நின்றான்...
முரளி : I love u நந்தனா...
நந்தனா முட்டி போட்டு கையால் முகத்தை மூடி கொண்டு அழுதாள்..
ஆரத்தியும் சரண்யாவும் "நந்து" என்று ஓட... கௌதம் அவர்க்ள் கையை பிடித்தான்...
ஆர்த்தி ::கௌதம் நந்து...
கௌதம் : என்ன நடக்குது னு பாக்கலாம்...இரு...
முரளி பதறி போய் ஓடி சென்று அவள் முட்டி போட்டு முகத்தை கையில் ஏந்தி "நந்தா" அழைக்க...
நந்தனா அவன் சட்டை பிடித்து "ஏன் டா அப்படி சொன்ன..."
முரளி : "நந்தா I love u...நா சொன்ன இந்த வார்த்தை உனக்கு பிடிக்கல னா.. I'm sry.."என்று சோகமாக சொல்ல..
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்