என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 52மதன் : உதய் சுவாதிக்கு கல்யாணம் னு சொன்னியே...உண்மை தானா...
உதய் : ஆமா...
மதன் : எப்படி டா சுவாதி க்கு தான் marriage னு கண்டு பிடிச்ச...
உதய் : முரளி வரட்டும் சொல்றேன்...இப்ப நா வெளியே போயிட்டு வரேன்.. கொஞ்சம் வேலை இருக்கு...
மதன் : ஏய்...என்ன வேலை டா...
"வந்து சொல்றேன்.."என்று உதய் கிளம்பி சென்றான்...
கௌதம் : எப்படி ஆர்த்தி சுவாதி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா... என்னால நம்ப முடியல... எனக்கு ரிஷி தான் உயிர்..ரிஷி இல்ல னா நா உயிரோட இருக்க மாட்டேன் னு dialogue எல்லாம் பேசுனா...இப்ப எவனையோ கல்யாணம் பண்ண போறா...
ஆர்த்தி ::எனக்கும் ஒன்னுமே புரியல கௌதம்... I think சுவாதிய blockmail பண்ணி இருப்பாங்களோ...
கௌதம் : May be...
மதன் : Correct அண்ணி... இப்படி தான் இருக்கும்... Bcoz அன்னக்கி இங்க வந்து உதய் சட்டையை பிடிச்சு ரிஷிய கண்டுபிடிக்கலேனு அவ்ளோ கோபமா சண்டை போட்டாங்க.. ரிஷி மேல அவ வச்சு இருந்த காதல் அவளோட கண்ணுல நல்ல தெரிஞ்சுச்சு... இப்ப வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறா னா கண்டிப்பா இது blockmail தான் doubt ஹே இல்ல...
ஆர்த்தி : ஆமா கௌதம் மதன் சொல்றது correct தான்...நமக்கு தெரியாததா ரிஷிக்காக அவ என்ன எல்லா பண்ணி இருக்கா...
கௌதம் : இப்ப அவளோட situation என்ன னு தெரியலேயே...
ஆர்த்தி : என்ன பண்றது கௌதம்...
கௌதம் : நம்ம கைய ஒன்னுமே இல்ல அம்மு... முரளி வரட்டும்...கேட்கலாம்...
ஆனந்தியும் சரண்யாவும் கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்து இருக்க...
மதன் : நீங்க ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க...
சரண்யா : வேற என்ன பண்ண சொல்ற... அந்த சுவாதி பத்தி எங்களுக்கு கொஞ்ச கொஞ்சமா தெரியும்... கௌதம் மாமாவுக்கும் ஆரத்தி அக்காவுக்கும் தெரிஞ்ச அளவுக்கு கூட உனக்கு தெரியாது.. எங்களுக்கு இத பத்தி discuss பண்றதுக்கு ஒன்னும் இல்ல... அது தான் சும்மா இருக்க வேணாமே னு நீங்க பேசுறத நாங்க பார்த்துக்கிட்டு இருக்கோம்...
YOU ARE READING
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
Romanceநான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்