16

458 19 6
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 16

முரளி hospital க்குள் நுழையும் போது time பார்க்க 11 மணி என்று கட்டியது..

முரளி :"அய்யோ.. போச்சு மணி 11 இன்னும் office க்கு போகல..இந்த tension பார்த்தி வேற கத்துவாரே..call பண்ணிருடா முரளி..." என்று editor பார்த்திபன் க்கு call செய்தான்..

பார்த்திபன் :"என்ன Mr. முரளிதரன் office க்கு வரனும்னு idea இருக்க இல்லையா..நீயும் வரல உன்னோட frds யாருமே வரல..என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லா..." என்று பார்த்திபன் கத்த...

முரளி :"நல்லவேளை இந்த tension ஏதோ நல்ல mood ல இருப்பாரு போல.. அதுதான்  கொஞ்சம் மரியாதை கொடுத்து decent ஹ திட்டுறாரு..." என்று நினைத்து கொண்டு"அய்யோ..பார்த்தி sir கொஞ்சம் நா சொல்றத கேளுங்க.. இங்க கெளதம் க்கு accident ஆயிருச்சு..so நாங்க எல்லாரும் hospital ல இருக்கோம்..ஒரு two days leave  வேணும்.. கௌதம்க்கு மட்டும் ஒரு one week leave வேணும்." முரளி".

பார்த்திபன் :Accident ஹ.. இப்ப கெளதம்க்கு இப்படி இருக்க.. he's alright தானே.. ஒன்னும் problem இல்லையே..

முரளி :இப்ப ok தான் பார்த்தி sir.. சின்ன அடி தான்..கை கால் மட்டும் fracture அவ்ளோ தான்..

பார்த்திபன் :சரி..சரி leave எடுத்துக்கோங்க.. எல்லாரும் அங்க இருக்குறத சொல்ற.. but ரிஷி இங்க வந்துட்டான்..

முரளி :"Ohh..நீ office க்கு போயிட்டியா.. நந்தாவா love  பண்றேன்னு சொல்லி அவளை ஏமாத்தி அழ வச்சு நீ jolly ஹ இருக்க.. உனக்கு இருக்கு டா இன்னக்கி..." என்று நினைத்து கொண்டு ' "இல்ல பார்த்தி sir அவனுக்கு தெரியாது.. அவனுக்கு call பண்ணோம்.. but அவனுக்கு line கிடைக்கவே இல்லை அது தான்..நா இப்ப call பண்றேன் பார்த்தி sir.."

பார்த்திபன் :எதுக்கு ஒழுங்கா வேலை பாக்குற அவனையும் கெடுக்கவா..நீ leave கேட்ட நா கொடுத்துட்டேன்..நீ போய் உன்னோட வேலைய பாரு..." என்று call cut செய்தார்

முரளி :"இந்த ஆளு வேற..டேய் ரிஷி உன்ன evening பார்த்துக்கிறேன்..." என்று நினைத்து கொண்டு வர...

ஆர்த்தி room மை விட்டு வெளியே வந்து அமர்ந்து இருந்தாள்..

முரளி :ஏய்..ஆர்த்தி உன்ன கௌதமை பாத்துக்க சொல்லி தானே போனேன்..நீ என்னடான்னா வெளிய உட்காந்து இருக்க..

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now