கிருஷ்ணா pov:நான் அம்மாக்கிட்ட வெளில பேசிட்டு ரூம்க்குள்ள வந்தேன்....
உள்ள கதவு திறந்து பாத்தா எனக்கு பயங்கர ஷாக்....உள்ள ரூம்ல ரேஷ்மா உக்காந்துட்டு இருந்தா.....
நான் டக்குன்னு யாரும் பாக்குறதுக்கு முன்னாடி கதவ க்ளோஸ் பன்னிட்டு உள்ள போனேன்....
ரேஷ்மா.... என் ஃப்ரெண்ட் ரிஷியோட தங்கச்சி....அவ எங்க ஸ்கூல்ல டென்த் படிக்குறா.....பாக்கதான் சின்ன பொன்னு ஆனா பன்ற வேளையெல்லாம் பாத்தா அப்புடி இருக்கும்....இவ எதுக்கு இங்க வந்துருக்கான்னு நினைச்சிட்டே அவள பாத்தேன்.....
"இந்த நேரத்துல நீ இங்க என்ன பன்னுற...எப்புடி என் ரூம்குள்ள வந்ந "னு கேட்டேன்
அவ சிரிச்சிட்டே என் பக்கத்துல வந்தா.....
"உன்னைய பாக்காதான் வந்தேன் கிரிஷ்.....ஏன் நான் வரக்கூடாதா....உன் ரூம் என்ன வர முடியாத ப்ளேஸா...."னு கேட்டுட்டே என் பக்கத்துல வந்தா..
"எத்தனை தடவ சொல்லிருக்கேன்....என் பக்கத்துல வராதன்னு....நீ மட்டும் என் ரூம்ல இருக்குறத என்னோட அம்மா பார்த்தாங்க...உன்னோட சேத்து என்னையும் கொன்றுவாங்க......."னு கேட்டேன்
" உன் அம்மாக்கு தெரிஞ்சா என்ன.... தமக்கு வேளை மிச்சம்....அவுங்களாவே நம்ம லவ்வ தெரிஞ்சுப்பாங்கல்ல....நம்ம பின்னாடி சொல்லி அவுங்களுக்கு புரிய வைக்கனும்னு அவசியம் இல்லையில"னு சொன்னா
எனக்கு அதை கேட்டு கோவம் வந்துடுச்சு" நம்ம லவ்வா....நான் எப்ப உன்னைய லவ் பன்றேன்னு சொன்னேன்....நீயாதான் சொல்லிக்குற...."
"இப்ப இல்லை....ஒருவேளை மனசு மாறி பின்னாடி என் மேல லவ் வரலாம்ல....."னு சொன்னா
"இப்ப மட்டும் இல்லை நான் எப்பவும் உன்னை லவ் பன்ன மாட்டேன்.....புரிஞ்சுதா.....வீனா என் பின்னாடி சுத்தாத....போய் உன்னோட வேளைய மட்டும் பாரு..."னு நான் சொன்னேன்
"நீ இவ்வளோ நாளா ஊருக்கு போய்ட....உன்னைய பாக்காம நான் லீவ் ஃபுல்லா எவ்வளோ ஃபீல் பன்னேன் தெரியுமா....நீ என்னடான்னா என்னைய போ போன்னு விரட்டுற"னு அழுதுட்டே என் பக்கத்துல வந்தா...நான் டக்குன்னு பின்னாடி தள்ளிப்போய்டேன்....
CITEȘTI
நறுமுகை!! (முடிவுற்றது)
Ficțiune generalăஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...