துணை

42 9 4
                                    


உன் நெஞ்சம் வருத்தாமல் உடன் இருக்கும்
உன் துயரிலும் பிரியாமல் உடன் நடக்கும்
உன் மகிழ்விலும் ஆடாமல் அமைதி காக்கும்
உன் பாதம் வருத்தாது உம்மை காக்கும்
இவ்வாறு மனிதர்கள் தான் இல்லை…
அதனால் தான் உருவாகியதோ ஏனோ
காலணிகள்!!!

-mad_sago

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now