உன் நெஞ்சம் வருத்தாமல் உடன் இருக்கும்
உன் துயரிலும் பிரியாமல் உடன் நடக்கும்
உன் மகிழ்விலும் ஆடாமல் அமைதி காக்கும்
உன் பாதம் வருத்தாது உம்மை காக்கும்
இவ்வாறு மனிதர்கள் தான் இல்லை…
அதனால் தான் உருவாகியதோ ஏனோ
காலணிகள்!!!-mad_sago
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...
துணை
உன் நெஞ்சம் வருத்தாமல் உடன் இருக்கும்
உன் துயரிலும் பிரியாமல் உடன் நடக்கும்
உன் மகிழ்விலும் ஆடாமல் அமைதி காக்கும்
உன் பாதம் வருத்தாது உம்மை காக்கும்
இவ்வாறு மனிதர்கள் தான் இல்லை…
அதனால் தான் உருவாகியதோ ஏனோ
காலணிகள்!!!-mad_sago