உண்மை காதலை தேடினேன்
உன்னை முற்றிலும் மறந்தேன்முகமூடிகளை நம்பினேன்
முற்றிலும் உலகை வெறுத்தேன்
உண்மை காதலே இல்லை என்றேன்
உடனே எனக்கு நீ இருப்பதை மறந்தேன்உயிரையே வைத்த நீ..
உயிர்பிரியும் பொழுதில்...
உணர்ந்தேன் நான்..
உயிருக்கு உயிரான
உறவு- எதுவென...
சகோக்களே......
தாயில்லா பிள்ளையை போல் யோசித்து எழுதியது . கடவுள் அருளால் என் பெற்றோர் நலமாக இருக்க அவர்கள் என்றும் நலமாக இருக்க வேண்டுகிறேன்.
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...