உண்மை பாசம்

253 57 107
                                    

இருப்பவர் கண்ணுக்கு தெரியாதோ?
சென்றவர் சென்றது புரியாதோ ?
நினைவுகள் அதுதான் அழியாதோ ?
குமுறிடும் கண்ணீர் நிக்காதோ?
எதுண்மை பாசமென அறியாதோ?

கண்ணீர் கசியும் நேரத்திலே
முன்னால் இருப்பவர் யாருமில்லை
பின்னால் இருந்து சிலர்
பாசம்
காட்ட கண்ணுக்கு தெரிவதில்லை

சோகம் என்றால்
சொல்லும் முன்னே
செல்லம் என்றே
சொல்லி என்னை
சிரிக்க வைத்த
சிலரவர் எங்கே?

மோசமான காலத்துல
கூட இருப்பது யாருமில்ல -அதுக்கென
யாரும் இல்லாமல் இருப்பதில்ல
சிலரோ இருப்பது தெரிவதில்ல
சத்தியமா அவர் பாசம் பொய்யுமில்ல








Vanakkam sagos romba naal kalichu kavithai update pannirke epdi irkunu padichu sollunga pa

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Where stories live. Discover now