இருப்பவர் கண்ணுக்கு தெரியாதோ?
சென்றவர் சென்றது புரியாதோ ?
நினைவுகள் அதுதான் அழியாதோ ?
குமுறிடும் கண்ணீர் நிக்காதோ?
எதுண்மை பாசமென அறியாதோ?கண்ணீர் கசியும் நேரத்திலே
முன்னால் இருப்பவர் யாருமில்லை
பின்னால் இருந்து சிலர்
பாசம்
காட்ட கண்ணுக்கு தெரிவதில்லைசோகம் என்றால்
சொல்லும் முன்னே
செல்லம் என்றே
சொல்லி என்னை
சிரிக்க வைத்த
சிலரவர் எங்கே?மோசமான காலத்துல
கூட இருப்பது யாருமில்ல -அதுக்கென
யாரும் இல்லாமல் இருப்பதில்ல
சிலரோ இருப்பது தெரிவதில்ல
சத்தியமா அவர் பாசம் பொய்யுமில்லVanakkam sagos romba naal kalichu kavithai update pannirke epdi irkunu padichu sollunga pa
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...