இறைவனின் படைப்பே நீ அழகு
இரவின் பொட்டே நீ அழகு
இரவின் ஒளியே நீ அழகு
இரவின் சிரிப்பே நீ அழகு
ஒளியின் அடைக்கலம் நீ அழகு
அழகின் அரியணை நீ அழகு
இயற்கையின் கொடையே நீ அழகு
கவிஞரின் வியப்பே நீ அழகு
வெண்மையின் முழுமை நீ அழகு
உயர் வானில் தனியாய் நீ அழகு
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...
வெண்ணிலா
இறைவனின் படைப்பே நீ அழகு
இரவின் பொட்டே நீ அழகு
இரவின் ஒளியே நீ அழகு
இரவின் சிரிப்பே நீ அழகு
ஒளியின் அடைக்கலம் நீ அழகு
அழகின் அரியணை நீ அழகு
இயற்கையின் கொடையே நீ அழகு
கவிஞரின் வியப்பே நீ அழகு
வெண்மையின் முழுமை நீ அழகு
உயர் வானில் தனியாய் நீ அழகு