எண்ணியதை எழுதுவோர் சிலர்.
பின்னியதை பாடுவோர் சிலர்.
பண்ணியதை* பீத்துவோர் சிலர்.
கண்ணியத்தை நாடுவோர் சிலர்.
அன்னியனை ஏத்துவோர் சிலர்.
தண்ணியதை தேடுவோர் சிலர்.
மண்ணிலே வாழ்வோர் சிலர்.
விண்ணிலே** வாழ்வோர் சிலர்.
இந்நிலையில் நம்மை பல
பண்போடு படைத்த உயர்
கடவுளை மறந்து வாழ்வோர் பலர்.*-பண்ணியதை- செய்ததை (சொல் வழக்கு)
**-விண்ணிலே வாழ்பவர்- இறந்தோர்Hi sagos ithu en aramba kalathu kavithaigalul onnu. Padichu paathu epdi irkunu sollitu ponga😊😊😊😊😊😊.
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...