எல்லாம் வரமே
வாழ்வதும் வரமே
சிரிப்பதும் வரமே
அழுவதும் வரமே
சாதனையும் வரமே
சோதனையும் வரமேதுன்பத்தை தரும் தோல்வியும் வரமே
படிப்பினை தரும் முயற்சியும் வரமே
மகிழ்வினை தரும் வெற்றியும் வரமே
வெற்றியை தரும் உழைப்பும் வரமே
அன்பினை தரும் அன்னையும் வரமே
பண்பினை தரும் தந்தையும் வரமே
அறிவினை தரும் கல்வியும் வரமே.எத்தீங்கிலும் கூட ஓர் வரம் வலம் வருமே
அத்தீங்கும் வரமென கருதின் நலம் தருமேஎல்லாம் வரமே😊😊
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...