மங்கை என்னும் வடிவில் நான்
நண்பன் ஒன்று கேட்டேன்.
தமக்கை என்னும் வடிவில் நான்
சண்டை காரியை பெற்றேன்.அமுதை அளித்திடும் இன்னொரு
அன்னை தேடி பார்த்தேன்
அமுதை அழித்திடும் இன்னொரு
மங்கை வாய்க்கப் பெற்றேன்.நான் மிரட்டி மகிழ ஓர்
(ஜீ)சீவியை வேண்டி நின்றேன்
நான் மிரண்டு போக ஓர்
(ஜீ)சீவியை வாய்க்கப் பெற்றேன்.இருக்கும் வலிகொட்ட ஒரு
குப்பைத் தொட்டி கேட்டேன்
கொடுத்து பின் அதை எடுக்கும்
தமக்கை ஒன்றை பெற்றேன்.Sagos hi every one .
This is dedicated to all of my sagos .
Padichavangalku
pidichurntha
Coment boxla
Kaluvi oothitu ponga😂😍😘
Bye 4 now
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...