அந்த பதக்கத்தை எடுத்து பார்த்த இருவரும் அதை தங்கள் கண்களில் ஒற்றி எடுத்தனர் பின் அந்த இடத்திலிருந்து புறப்பட்டவர்கள் அந்த காட்டை விட்டு வெளியேறினர்.
இங்கே கார்த்திக்கின் கை அணைப்பிலிருந்த மித்ராவிடம் கார்த்திக் "என்ன ஆச்சு டி ஏன் என்ன விட்டு வந்த என்ன ஆச்சுன்னு சொல்லுடா எந்த ப்ரோப்ளேம்னாலும் சேந்தே solve பண்ணலாம் "என்க
அவளும் கூற துவங்கினால் "அன்று ஒரு நாள் மித்ராவை பின் தொடர்ந்த அவ்வுருவம் சம்யுக்தாவே தான்.
அவளிடம் வந்தவள் "நீ இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது மித்ரா .நான் சம்யுக்தா சாஹித்ய வம்சத்து தோன்றல் என்று அவளது சரித்திரத்தை கூறினால் .இந்த வருடப் பூஜையை என்னால் செய்ய இயலாது நான் சென்ற மாதம் செய்த யாகத்தில் பலியிட்டது ஓர் சிவ தபசினியை அந்த சாபத்தால் என்னால் இப்பூஜையை செய்ய இயலாது எனக்கு பதில் சாஹித்ய வம்சத்தில் பிறந்த நீ இப்பூஜையை புரியவேண்டும் ."என்று கூற
மித்ராவோ "எது நா பூஜை பண்ணனுமா நா ஏன் பூஜை பண்ணனும் அது மட்டும் இல்லாம நீ மனுஷங்களை பலி குடுத்துருக்கேன்னு சொல்ற உன்ன போலீஸ்ல புடிச்சு குடுக்காம விட மாட்டேன் .என்று கூற
அவளோ அவள் அருகில் வந்து "மித்ரா என்ன அவசரம் என்றவள் அவளது கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை எடுத்தவள் "ஓ உனக்கு திருமணம் ஆகி விட்டதா .என்றவள் சிறிது நேரம் தன் கண்களை மூடினாள் .பின் உன் கணவன் நாமம் கார்த்திக் தானே அவன் இந்த ஊரின் காவல் அதிகாரி தானே "என்க
மித்ராவிற்கோ பயம் தொற்றிக்கொண்டது எனினும் அதை காட்டிக்கொள்ளாமல் "இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் இதலீம் இப்போ எதுக்கு எந்த சொல்லிட்டு இருக்க "என்க
அவளோ நகைத்துவிட்டு "இந்த சம்யுக்தா அறியாது ஜகத்தில் ஒரு அணுவும் அசையாது.நான் கூறுவதை நீ செய்தே ஆகா வேண்டும் "என்றால் பின் பொறுமை இழந்த
மித்ரா "முடியாது என்ன பண்ணணுமோ பண்ணிகோ டி"என்றுவிட்டு நகர போக சம்யுக்தாவோ மித்ரா என்று கத்தியவள் தன கண்களில் இருந்து தன் சக்தியால் அந்த மண்டபத்தின் ஒரு பகுதியை இடிய செய்தால் அந்த sathathil தன் காதுகளை moodinaal பின் மித்ராவின் அருகில் வந்த
![](https://img.wattpad.com/cover/134421271-288-k288157.jpg)
YOU ARE READING
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasyhi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18