paguthi 9

2.5K 180 95
                                    

ஏதோ ஒரு படபடப்பாக உணர்வு எழ ப்ரியாவை ஒரு முறை அழைத்தான் அவள் திரும்ப அவளது முகத்தை பார்த்துவிட்டு விசாரணையை நடத்த தன் வாகனத்தை ஊரின் பக்கமாக செலுத்தினான்.

(சரி ஒரு சாப்டர் fulla இவனுங்களையே பாத்தாச்சு இப்போ நாம கார்திக்க்கையும் மித்ராவையும் பாப்போம்.நா வேற அதுக ரெண்டையும் கோர்த்து விட்டுட்டேன்)

அங்கு கார்த்திக்கும் மித்ராவும் ஜீப்பில் சிறுகுளம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். (என்னடா இதுக ரெண்டு அமைதியா இருக்குதுங்க இதுங்க இப்டி இருக்காதுகளே??)

சென்று கொண்டிருந்த போது கார்த்திக் வழக்கம் போல் பாட(சாரி கத்த) ஆரம்பித்தான் .

"அடியே அடியே இவளே அடி என் வாழ்க பாழாக்க பொறந்தவளே "

என்று பாட மித்ராவோ"எது நா உன் வாழ்க்கையை பாழாக்க பொறந்தேனா??"

என்றால் அதற்க்கு கார்திக்கோ "இதுல உனக்கு சந்தேகம் வேறயா of கோர்ஸ் என் வாழ்க்கையை பாழாக்க வந்தது நீ தான்"என்றான்

 அதற்க்கு மித்ராவோ "ஏய் மைதா மாவு உன் வாழ்க்கையை நா எப்போடா பாழாக்குனேன் கேக்குறவன் கேனையா இருந்த என்ன வேனா சொல்லுவ போல " என்றால் அதற்க்கு

கார்த்திக் "பாத்தியா இப்போ கூட நீ கேனன்னு ஒத்துக்கிட்ட.அப்பறோம் என்ன கேட்ட உன் வாழ்க்கையை எப்போ பாழாக்குனேன்னா .10thla நானும் ஸ்ரேயாவும் சேர போற நேரத்துல உள்ள வந்து கெடுத்து விட்டுட்ட அப்பறோம்

எனக்கு snow ஸ்கேட்டிங் காம்பெடிஷன்ல பார்ட்டிசிபேட் பண்ண கெடச்ச chanceah கெடுத்து விட்டுட்ட அப்பறோம் " என அவன் ஆரம்பிக்க 

மித்ராவோ "போதும் கார்த்திக் நிறுத்து உன் வாழ்க்கையை கெடுக்கறதுக்காக நா எதுவும் பண்ணல .நா அப்போ பண்ணது உன் lifeah பாத்துச்சுருந்துச்சுன்னா என்ன மன்னிச்சுடு .அண்ட் இனிமே என் கிட்ட official விஷயத்தை தவிர்த்து எதுவும் பேசாத. "என கண்ணீருடன் கூற கார்திக்கிற்கு ஏனோ குற்ற உணர்வு தலை தூக்கியது (பாரு பன்றதையும் பண்ணிட்டு திருவிழால காணாம போன புள்ள மாறியே முழிக்குறத)

மந்திர தேசம்(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora