ஹாய் friends என் கதைக்கு பல reads இருந்தும் ஓட்ஸ் இல்லையே ஒருவேளை மொக்கையா போகுதோன்னு நெனச்சு discontinue பண்ணலாம்னு தான் இருந்தேன் .ஆனா நீங்க போன updatela குடுத்த மோட்டிவேஷன்ல தான் நா எழுதுறேன்.என்ன எழுத தூண்டுன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.அப்பறோம் என் செல்லக்குட்டி நிவேதிதா அக்காக்கு இந்த chapterah டெடிகேட் பண்ணுறேன்.
recap:-
பிரியா மேல் கட்டிடத்தின் ஒரு பகுதி விழ இருந்தது அதிலிருந்து அர்ஜுன் ப்ரியாவை காப்பாற்றினான்.பின் அந்த மண்டபத்தின் சுவற்றில் ஒரு துவாரம் உருவானது.அதனுள் இருவரும் torchodu நுழைகின்றனர்.
அந்த துவாரம் முதலில் மிகவும் குறுகலாக இருந்தது பின் அது விசாலமாக இருந்தது .
அங்குள்ள சுவர்களை பார்க்கையில் இன்றும் புதிது போல் வர்ணங்கள் மங்காமல் இருந்தது பின் அங்குள்ள ஒரு பலகையில் tochai அடிக்க எத்தனிக்க இருவர் கையிலுமிருந்த டார்ச் செயலிழந்து அந்த பகுதியை மிகவும் இருள் அடைந்ததாக மாற்றியது.
அதில் பயந்த பிரியா அர்ஜுனின் கையை கெட்டியாக பிடிக்க தன்னவளின் ஸ்பரிசத்தில் அர்ஜுன் சற்று தன்னிலை மறந்தான் (இந்த ரணகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு)பின் தன்னை சமன்படுத்திக்கொண்டவன் .ப்ரியாவின் கையை நான் இருக்கும் வரை நீ பயம் கொள்ள வேண்டாம் என்ற வகையில் அழுத்தினான் .
பின் சற்று யோசித்தவன் தனது பாண்ட் பாக்கெட்டிலிருந்து லைட்டரை எடுத்தான் பின் அங்கு சுவர்களிகள் இருந்த பழமையான ஓர் தீப்பந்தத்தை பற்ற வைத்தான் .தனது அறிவுக்கூர்மையால் பிரியா சந்தோஷ படுவாள் என்று எண்ணியவனுக்கு அவளது முறைப்பே பரிசாக கிடைத்தது.
அர்ஜுன் "ஏன் பிரியா இப்டி மொறைக்குற "என்று கேட்க
அவளோ "உனக்கு cigarette புடிக்குற பழக்கம் இருக்கா?"என்றால்(மாட்டிக்கிண்டாண்டா.செத்தான் சேகர்.சாரி அர்ஜுன்)
பிறகு அர்ஜுன்"இல்லை பிரியா அது எப்போவும் பிடிக்க மாட்டேன் எப்போவாவது டென்ஷனாக இருந்தா பிடிப்பேன் "என்றான்

KAMU SEDANG MEMBACA
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasihi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18