"கண்டதும் காதலாம்!
காண்பதற்காகவே காதலாய்
கசிந்துருகினாயோ கதிரவா?
உன் காதல் வெப்பம்
தாங்காமல்தான்
மெழுகாய் உருகி
வளர்ந்து தேய்கிறேனோ?"
-தர்ஷினிசிதம்பரம்

கிறுக்கல்-3 நிலா
"கண்டதும் காதலாம்!
காண்பதற்காகவே காதலாய்
கசிந்துருகினாயோ கதிரவா?
உன் காதல் வெப்பம்
தாங்காமல்தான்
மெழுகாய் உருகி
வளர்ந்து தேய்கிறேனோ?"
-தர்ஷினிசிதம்பரம்