"ஆழமான காதல் கூட
அழவைப்பதுண்டு!
ஆனால்
ஆர்த்மார்த்தமான நட்பின் அன்பு
கனவிலும் அழவைப்பதுமில்லை
என்றும்
அழவிடுவதுமில்லை "
- தர்ஷினிசிதம்பரம்
