"நாங்களெல்லாம்
உப்புகாரம் உரைக்க
மீனை ருசியாய்
வறுத்து உண்ண!
நீ மட்டும்
உன்னுடைய
கோடான கோடி
வீரர்களால்....
எங்களை வறுத்தெடுக்கிறாய்
உப்புகாரம் போடாமலே !..... "
-தர்ஷினிசிதம்பரம்
