"கள்ளி பாலே
பிரசாதமாக உண்டு
கண் திறப்பதற்கு
முன்னே
மண்ணுக்குள்
மறைந்தாயே
என் கண்மணியே!
உன்னை பெற்றெடுக்க
முடியாத நான்
கண்ணீரை மட்டும
சுமக்க தெரிந்த
ஒரு துர்பாக்கியசாலி
மகளே! "
- தர்ஷினிசிதம்பரம்

"கள்ளி பாலே
பிரசாதமாக உண்டு
கண் திறப்பதற்கு
முன்னே
மண்ணுக்குள்
மறைந்தாயே
என் கண்மணியே!
உன்னை பெற்றெடுக்க
முடியாத நான்
கண்ணீரை மட்டும
சுமக்க தெரிந்த
ஒரு துர்பாக்கியசாலி
மகளே! "
- தர்ஷினிசிதம்பரம்