"என்னால் உண்டான
கோவம் குறைந்து,
எனக்காய்
உன் ஆழ்மனதில்
இருக்கும் காதல்
எப்பொழுது வெளிப்படும்
என்று
ஏங்கி தவிக்கும்
ஒவ்வொரு நொடியும்
நரகமாய் கழிகிறதடி
என் நேரம் "
- தர்ஷினிசிதம்பரம்

"என்னால் உண்டான
கோவம் குறைந்து,
எனக்காய்
உன் ஆழ்மனதில்
இருக்கும் காதல்
எப்பொழுது வெளிப்படும்
என்று
ஏங்கி தவிக்கும்
ஒவ்வொரு நொடியும்
நரகமாய் கழிகிறதடி
என் நேரம் "
- தர்ஷினிசிதம்பரம்