"முதல் பார்வையிலே பறித்த
என் இதயத்தை .....
உன்னிடமே வைத்து கொண்டாய்!
அதற்குமாறாக இப்பொழுதாவது
நான் சுவாசிக.....
எனக்குள்
உன் மூச்சுக்காற்றை
முத்தமழையால் ....
தந்துவிடடடி கண்மணியே!
- தர்ஷினிசிதம்பரம்

"முதல் பார்வையிலே பறித்த
என் இதயத்தை .....
உன்னிடமே வைத்து கொண்டாய்!
அதற்குமாறாக இப்பொழுதாவது
நான் சுவாசிக.....
எனக்குள்
உன் மூச்சுக்காற்றை
முத்தமழையால் ....
தந்துவிடடடி கண்மணியே!
- தர்ஷினிசிதம்பரம்