எழுவேனடி கண்ணே

53 14 4
                                    

"உண்ண மறந்தேனடி

  உன்னால்.....

  உறங்க  மறந்தேனடி

  உன்னால்....

  உழைக்க  மறந்தேனடி

  உன்னால்....

  கடைசியில்,

  உயிர்வாழ மறந்தேனடி

  உன்னால்....

  என்னவளே!

  உன்

  பார்வை படட்டும் 

  என் மேல்....

  உன்னவனாக 

  உயிர்த்தெழுவேனடி

  கல்லறையில் இருந்து

  மீண்டும்

  உனக்காகவே!"

                -தர்ஷினிசிதம்பரம்.

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Donde viven las historias. Descúbrelo ahora