"என்னிடம் ஆயிரம் கதைகள்
அன்பாய் நீ பேசினாலும்
உன் உதட்டில் இருந்து
கோபமாய் உதிரும்,
#ஆமாம்! உன்னைசேரும்
நாளுக்காக காத்திருக்கிறேன்!
என்ற ஒற்றை வரியில்,
என்இதயம் உன்னிடம்
வீழ்கிறதடி பெண்னே!"
- தர்ஷினிசிதம்பரம்

"என்னிடம் ஆயிரம் கதைகள்
அன்பாய் நீ பேசினாலும்
உன் உதட்டில் இருந்து
கோபமாய் உதிரும்,
#ஆமாம்! உன்னைசேரும்
நாளுக்காக காத்திருக்கிறேன்!
என்ற ஒற்றை வரியில்,
என்இதயம் உன்னிடம்
வீழ்கிறதடி பெண்னே!"
- தர்ஷினிசிதம்பரம்