"பெண் குழந்தை
என்று
கருவை கலைப்பதினால்
வரதட்சணை
தொல்லையில்லை தான்
வருங்காலத்தில்
விளக்கேற்ற
மருமகள்
எங்கே வருவாள்?
மகனே போதுமென்றால்?......"
- தர்ஷினிசிதம்பரம்

"பெண் குழந்தை
என்று
கருவை கலைப்பதினால்
வரதட்சணை
தொல்லையில்லை தான்
வருங்காலத்தில்
விளக்கேற்ற
மருமகள்
எங்கே வருவாள்?
மகனே போதுமென்றால்?......"
- தர்ஷினிசிதம்பரம்