காத்திருந்தேன்
கடவுளின்
அருள்வேண்டி
என் வாழ்வில்...
அவர்
கொடுத்த வரமே
எந்தன்
முதலும் முடிவுமாய்
நீ...
முதலும் முடிவுமாய்
காத்திருந்தேன்
கடவுளின்
அருள்வேண்டி
என் வாழ்வில்...
அவர்
கொடுத்த வரமே
எந்தன்
முதலும் முடிவுமாய்
நீ...
