"உயிராக உன்னுள்
இருக்கும் போது
எழாத பயம்
உன்னை விட்டு
பிரிந்த
மறுநொடியில்
தோன்றுகிறதே
மற்றவர்களுக்கு?"
- தர்ஷினிசிதம்பரம்

"உயிராக உன்னுள்
இருக்கும் போது
எழாத பயம்
உன்னை விட்டு
பிரிந்த
மறுநொடியில்
தோன்றுகிறதே
மற்றவர்களுக்கு?"
- தர்ஷினிசிதம்பரம்